@@@@@ அன்ன தானம் என் செய்வது என்றால் அது மட்டுமே வாங்குபவரால் போதும் என்று சொல்லப் படுவது .

@@@@@@ அன்னதான சத்திரங்கள் ஆயிரம் அமைப்பதற்கு பதில் கல்வி சாலைகள் அமைப்பது சிறந்தது என்பார்கள்

@@@@அதைவிட கலவியை ஒருவருக்கு கற்றுக் கொடுப்பது இவ்வுலகம் கோடானு கோடி வருடம் வாழ்வதற்கு சமமானது ,

சனி, 31 ஜனவரி, 2015

SEX Tables

tnarilatha க்கான பட முடிவு

தாங்கள் படத்தில் பார்ப்பது ஹிமாலயன் காடுகளில் வளரும் நாரில்லா மலர் எனப்படும் narilatha எனும் மலர்கள் . மரத்திலா பணம் காய்க்கிறது என்பார்கள் . ஆம் இப்போது பெண்களும் மரங்களில் காய்க்கத் தொடங்கி விட்டார்கள் . 



பலவித புதிய தொழில் நுட்பங்களால் சொர்க்கமும் நம் கைகளுக்கிடையே  தவழ்ந்து கொண்டிருக்கிறது . அப்படியிருக்கையில் நாமும் அந்த சொர்க்கத்தை அனுபவிக்க வேண்டாமா . 

சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை . உடலுறவு எப்படி ஆரம்பித்தது என்றும் தெரியாது எப்படி முடிந்தது என்பதும் தெரியாது என்றும் 8 பிள்ளைகள் பெற்றாயே எப்படி என்று கேட்டால் கடவுள் கொடுத்தார் என்பார்கள் . அப்படி நீங்களும் இருக்கப் போகிறீர்களா . 


காம சாஸ்திரத்தை அருளிய வாத்சாயனார் கட்ட பிரம்மசாரி . எப்படி இரண்டரை மணி நேரம் உடலுறவு கொள்ள வேண்டும் , எவ்வாறு ஆன் குறியை பெரிது படுத்துவது என்று " பரியங்க யோகம் "சொல்லிக் கொடுத்தது . ஆதாம் ஏவாள் இல்லையென்றால் இந்த உலகு இல்லை . 


 உலகில் நடக்கும் அனைத்துக் குற்றங்களுக்கு முக்கியக் காரணமாக இருப்பது எதிர் பால் ஈர்ப்பு எனப்படும் காமம் . அக்காமத்தை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டாமா . அதில் வெற்றியாளனாகத் திகழ வேண்டாமா . எதோ என்னால் முடிந்த ஒரு சிறு முயற்சி . 


காம உண்மைகள் , 28 நாட்கள் தினமும் புது புது உடலுறவு செய்வது , எத்தனை முறை செய்ய வேண்டும் , எவ்வாறு டேபிள் போட்டு செய்ய வேண்டும் என்பதை பட்டியலிட்டுள்ளேன் . 

இதனால் ஒருவர் பயனடைந்தால் கூட போதும் . எனக்கு பூர்ண ஜென்ம புண்ணியம் வந்து சேரும் . 


narilatha க்கான பட முடிவு


உண்மைகள்

1. ஆண் காலை விட பெண் கால்களின் உயரம் அதிகம் .
2.பெண் கால்கள் எவ்வாறு வேண்டுமானாலும் வளையக் கூடியவை .
3.பெண் ஆண் மீது படுப்பதை தான் விரும்புவார் .
4.பெண் குறி க்கும் கர்ப்பபைக்கும் எவ்வித இணைப்பும் இல்லை .
5.ஆகவே எவ்வளவு நீளம் ஆண்குறியாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளும் .
6.பெண்ணின் குறியில் உணர்ச்சி நரம்புகள் முன் பகுதியில் மட்டுமே உள்ளன .
7.மீதமுள்ள பகுதியில் எவ்வித் உணர்ச்சிகளும் கிடையாது .
8.ஆண்குறி சிறிது பெரிது எதுவானாலும் பெண் குறிக்கு சுகமே .
9.பெண்ணிடமும் ஆணுக்கு விந்து வருவது போல் மதன  நீர் சுரக்கும் .
10.பெண் குறிக்கும் temptation 90 டிகிரி வரை இருக்கும் .
11.பெண்ணின் வாயில் உணர்ச்சி நரம்புகள் உள்ளன .
12.ஒரு முறை பெண் ஆண்குறியை சுவைத்து விட்டால் அவர் அதற்கு அடிமை.
13.கணவனின் உறுப்பை மனைவி சுவைப்பதாலோ மனைவி உறுப்பை கணவன் சுவைப்பதலோ எவ்வித நோய்த் தொற்றும் ஏற்படாது .





எத்தனை முறை செய்வது ?

காமத்தின்  அதிபதிக்கு பிடித்த எண்ணிக்கை 12. ஆகவே நீங்கள் எதை செய்தாலும் பன்னிரண்டு முறை செய்ய வேண்டும் .
செய்ய வேண்டியவைகள் .
-- தாய் பிள்ளையை கட்டிப் பிடிப்பது போல் மென்மை அணைப்பு 12 டைம்ஸ்
-- உதட்டில் முத்தம்  பன்னிரண்டு முறை
--ஒரு மார்பை கசக்கும் பொது மற்றொரு மார்பில் பால் குடிப்பது 12
--இதை மற்றொரு மார்பிலும் 12 முறை செய்திடல் வேண்டும் .
--அப்போது பெண் ஆணின் பிட்டத்தை 12 தடவை அமுக்க வேண்டும்
--பெண்ணும் ஆணும் 69 போஸ் போல் இருந்து செய்ய வேண்டியவைகள்

1.              ஆண்

1.பெண்ணின் தொடை குறி இடுக்கில் நாக்கால் தடவிக் கொடுத்தல்
2.குறியினை மேலும் கீழும்  மசாஜ் செய்வது, தட்டிக் கொடுப்பது
3.கிளிடோரிஸ் எனப்படும்  குறியில் மார்புக் காம்பு போல் இருக்கும் பகுதியை நாக்கால் தடவும் பொது ஒரு விரலால் குறியினுள் விடுவது

                 பெண்

1. ஆணின் விதை பையை தடவிக் கொடுப்பது
2.ஆணின் குறியின் முனையை ருசி பார்ப்பது
3. ஆணின் குறியை வாயின் உள்ளே வைத்துக் கொள்வது.

இவை அனைத்தும் ஒவ்வொரு உடலுறவின் பொது கட்டாயமாக 12 முறைகள் செய்யப்படால் இன்பத்தின் உச்சிக்கே சென்று வருவீர்கள் என்பது உறுதி .


narilatha க்கான பட முடிவு


ஆண் ,பெண்  கஷ்டப்படாமல் சொர்க்கத்தை கண் முன் கொண்டு வரும் எளிய உடலுறவு முறைகள் .


பெண்ணின் மாதவிடாய் நாட்களை கணக்கிட்டு கொடுக்கப்பட்டுள்ளது .


மாதவிடாய் க்குப்பின் வரும் 5 ஆம் நாளில் இருந்து 14 ஆம் நாட்கள் வரையிலும் பின் 21 ஆம் நாள் முதல் 28 ஆம் நாள் வரை செய்யும் முறைகள் .


உலக முறை


1.பெண்ணை கட்டிலின் ஓரத்தில் படுக்கவைத்து அவளின் மார்புகளை இரண்டு கால்கலுக்கு நடுவில் நிறுத்தி இரண்டு கைகளாலும் அவரின் மார்புகளைப் பிடித்துக் கொண்டு ஆணின் முகத்தை பெண் இரண்டு கைகளாலும் அவரின் முகத்தில் அழுத்தமாகப் பிடித்து முத்தம் கொடுத்துக் கொண்டே  ஆன் கட்டிலின் வெளியில் நின்று கொண்டு செய்யும் முறை .


 இவ்வாறு செய்யும்  முறை தான் உலக அளவில் பெண்ணை 12 முறை உச்சம் அடைய வைத்துள்ளது என்பது ஆராய்ச்சிகளின் முடிவு . மேலும் பெண்ணும் ஆணும் எவ்வித உடல் எடைகளையும் சுமக்க வேண்டியதில்லை .ஆன் குறியின் அழுத்தமும் 120 கிமீ வேகத்தில் இருக்கும் எனக் கணக்கிடப் பட்டுள்ளது .


ஆசிய  முறை


2. சுவற்றில் பெண்ணை நிற்க வைத்து பெண் குறியில் ஆணின் முகத்தை வைத்து  பெண் தனது கையால் அழுத்தமாக தேக்க வேண்டும் . அப்போது ஆணின் வாய்  திறந்து இருக்க வேண்டும் . பின் அப்படியே தரையில்  அமர வைத்து இரண்டு மார்களையும் பிடித்துக் கொண்டு குத்த வைத்த நிலையில் இருவரும் புணருவது ஒரு முறை .


இது ஆசிய அளவில் வெற்றியடைந்த முறை


ordinary intercourse


பெண்ணை மல்லாக்கப் படுக்க வைத்து ஆண் அவள்மீது முழு உடம்பையும் போட்டு அழுத்தாமல் இரண்டு கைகளை ஊனிக் கொண்டு குறியை மட்டும் இயக்குவது ஒரு முறை .

இதில் இருவருக்குமே சுகம் மட்டும் இருக்கும் வலி இருக்காது .


1000 முத்தங்கள் முறை

தலா 50 என்று கணக்கிட்டு 1000 முத்தங்கள் மட்டும் முதலில் மெதுவாக ஆரம்பித்து கடைசியில் எதிராளியின் மூச்சை உள் வாங்கி இருவரின் எச்சிகளையும் பரிமாறிக் கொண்டு உறவு செய்யும் முறை . இதில் முத்தமே பிரதானமானது .

 இதன் பலன் anxiety குணமாகும் . கோபம் குறையும் .



ராஜா யோகத் தியான  முறை


முத்தம் அரை மணி நேரம் , மாரை கசக்குவது பால் குடிப்பது , குறிகளை ஒவ்வொருவரும் சுவைப்பது தலா அரை மணி கணக்கு வைத்து , கடைசியில் 30 நிமிடம் உறவு கொள்வது . மொத்தம் இரண்டரை மணி நேரம் ஆகும் இதற்கு .

இது ராஜா யோகத் தியானத்திற்கு சமமானது .

தன்னம்பிக்கை அதிகரிக்கும் முறை .


ஆண் மீது பெண் படுத்துக் கொள்ள வேண்டும் . நாக்கால் அவன் காதை, உதடை  , குறியை தடவ வேண்டும் .  பின் அவன் மேல் ஏறி அமர்ந்து உறுப்புக்குள் ஆன் குறியை வைத்து இயக்கத்தை ஆரம்பிக்க வேண்டும் . அப்போது பெண்ணின் மார்பு ஆணின் முகத்தில் அலைய வேண்டும் . பின் ஆண்  பெண்ணின் மாரை  கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டும் .


இந்த உறவில் பெண்ணின் தன்னம்பிக்கை அதிகரிக்கும் .









narilatha க்கான பட முடிவு


மாதவிடாய் க்குப்பின் வரும் 14ஆம் நாளில் இருந்து 21 ஆம் நாட்கள்  வரை செய்யும் முறைகள்.


இந்நாட்கள் கருத்தரிக்கும் நாட்கள் .ஆகவே இந்நாட்களில் ஆணின் விந்து பெண்ணிற்குள் செல்லக் கூடாது . அதற்கேற்றார் போல் உறவுகள் கொள்ள வேண்டும் .


மற்றொரு பெண் முறை

மார்புக் காம்பால் ஆணின் முகத்தை முழுவதும் தேய்க்க வேண்டும் . அவன் முகம் முழுவதும் பல் போன்ற திரவத்தால் பிசு பிசு என்று ஆக வேண்டும் . சிறிது நேரம்  இரண்டு மார்புக்கு நடுவில் ஆணின் குறி சென்று வர வேண்டும் . கடைசியில் பெண் தனது பிறப்புறுப்பை சிறிது விரித்து ஆணின் உடல் முழுதும் நன்றாகத் தேய்க்க வேண்டும் . அவன் உடல் முழுவதும் மதன நீரால் பிசு பிசு என்று இருக்கும் பின் இளம் வெண்ணீரில் குளித்து விட வேண்டும் .

இவ்வுறவில் பெண்ணின் ஆசைகள் முழுவதும் நிறைவேற்றப்படும் .


உடலுறவு கொள்ளாமல் உடலுறவு செய்த திருப்தி கிடைக்கும் .


மாதவிடாய்  நாளில் செய்யும் முறைகள்.


இந்நாட்கள் நோய்த் தோற்று ஏற்படும் நாட்கள் அந்நாட்களில் ஆணின் குறி பெண்ணுக்குள் செல்லாமல் அந்த சுகத்தை அனுபவிக்க வேண்டும் .


மாதவிடாய் முதல் இரண்டாம்  நாளில் போக்கு அதிகமாக இருக்கும் அந்த நாட்களில் இருவரும் குறியை முழுவதுமாக மறைக்கும் வகையில் ஆடைகள் அணிந்து கொள்ள வேண்டும் . ஆணின் ஒரு கை அவள் கழுத்து வழியாக சென்றும் இரண்டு கைகளாலும் அவளது மார்புகளை சிறை பிடிக்க வேண்டும் .


பலன்கள்

பெண்ணுக்கு அப்போது ஒரு பய உணர்ச்சி தோன்றும் . அது நீங்கி பாதுகாப்பை உணர்வார்கள் .

மூன்று முதல் 5 நாட்கள் வரை


அப்போது இருவரின் குறிகளும் ஆடைகளால் மறைக்கப்பட்டு ஆண்  மேல் பெண் படுத்துக் கொள்ள வேண்டும் . உதடுகள் , இருவரின் மார்புக் காம்புகள் இணையாக இடுந்திடல் வேண்டும் .


இதனால் ஈருடல் ஒன்றாக இருக்கும் . ஏனென்றால் மாதவிடாய் காலம்  என்பதும் ஒரு சோதனையான காலமே . அப்போது கொடுப்பது சுகம் அல்ல அதற்கும் மேலானது . இதனை ஒரு முறை செய்து பாருங்கள் . அதனை விவரிக்க வார்த்தைகளே இல்லை .

உடலுறவில் செய்யக் கூடாதவை .

--மாதவிடாய் கலத்ஹ்டில் பெண்ணின் உறுப்புக்குள் ஆணுறுப்பு செல்லக் கூடாது .


-- பெண்ணின் வயிற்றில் ஆணின் உடல் பாரத்தை போட்டு அமுக்கக் கூடாது .


இன்னும் ஆராய்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன . தங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்கள் .


@@@@@ஏனென்றால் அன்ன தானம் என் செய்வது என்றால் அது மட்டுமே வாங்குபவரால் போதும் என்று சொல்லப் படுவது .

@@@@@@மேலும் அன்னதான சத்திரங்கள் ஆயிரம் அமைப்பதற்கு பதில் கல்வி சாலைக்கள் அமைப்பது சிறந்தது என்பார்கள்
@@@@அதைவிட கலவியை ஒருவருக்கு கற்றுக் கொடுப்பது இவ்வுலகம் கோடானு கோடி வருடம் வாழ்வதற்கு சமமானது ,






பிறந்த மேனி is good for health

பல நேரங்களில் நிர்வாணம் நல்லது












நிர்வாணம்ஸ இதைக் கேட்டதும் பலருக்கும் பலதும் நினைவுக்கு வரும். முற்றும் துறந்த முனிவர்களைக் கேட்டால் நிர்வாணமே மோட்சம் என்பார்கள். அந்த நிர்வாணத்திற்கு அர்த்தம் வேறு. அதே சமயம், போலிச் சாமியார்களைப் போய்க் கேட்டாலும் அவர்களும் நிர்வாணமே மோட்சம் என்பார்கள் – இவர்கள் ‘மோட்சம்’ தியேட்டரில் காட்டப்படும் பிட்டுப் பட நிர்வாணத்தை மனதில் கொண்டு சொலபவர்கள்.

செக்ஸ் உறவில் நிர்வாணம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. நிர்வாணத்திற்கு மாறினால்தான், அதாவது எல்லாவற்றையும் விட்டால்தான் செக்ஸ் உறவில் உச்சகட்ட இன்பத்தை அடைய முடியும்.
சில பெண்களுக்கு தங்களது கணவர் அல்லது காதலர் முன்பு நிர்வாணமாக தோன்றுவதற்கு கூச்சம் ஏற்படலாம். லைட்டை அணைங்க அப்புறமா டிரஸ்ஸைக் கழட்டுகிறேன் என்று சொல்லும் பெண்கள் நிறைய உண்டு. ஆனால் இதில் வெட்கப்படுவதற்கோ, கூச்சப்படுவதற்கோ அவசியமில்லை. இன்னும் சொல்லப் போனால் பல நேரங்களில் நிர்வாணம்தான் ஸ்திரமான செக்ஸ் உறவுக்கு இட்டுச் செல்லும் பாஸ்போர்ட் ஆக திகழ்கிறது என்கிறார்கள் செக்ஸ் நிபுணர்கள்.

தினசரி ஒரு மணி நேரமாவது தனிமையிலோ அல்லது பார்ட்னர்கள் முன்பாகவோ நிர்வாணமாக இருப்பது நல்லது என்றும் அவர்கள் சொல்கிறார்கள். இது மனோரீதியிலும் பல நன்மைகளைச் செய்கிறதாம்.
சரி நிர்வாணத்தால் ஏற்படும் ‘நன்மை’களைப் பார்ப்போமாஸ
ஒரு நாளைக்கு ஒரு முறை குறைந்தது அரை மணி நேரம் நிர்வாணமாக இருந்து பாருங்கள். இடத்தையும், நேரத்தையும் நீங்களே விருப்பம் போல தேர்வு செய்யலாம். இடம் உங்களது படுக்கை அறையாக இருக்கலாம் அல்லது பாத்ரூமாகக் கூட இருக்கலாம்.
நிர்வாணமாக இருப்பதால் செக்ஸ் உணர்வுகள் தூண்டப்படுகிறதாம். மேலும் உங்களது உடல் அமைப்பு உங்களையே ரசிக்கத் தூண்டுமாம். கவலையாக இருந்தாலோ அல்லது ஏதாவது சோகமான செய்தியைக் கேட்டாலோ கூட மனசு சரியில்லாமல் போகும். அந்த சமயங்களில் இதுபோல நிர்வாணமாக மாறிப் பாருங்கள், அத்தனையும் பறந்து உடம்பு லேசாகி விடும் என்கிறார்கள். உங்களது அழகு அங்கங்கள் உங்களுக்கு தன்னம்பிக்கையைத் தூண்டி விடும் பூஸ்டர்களாக மாறிக் காட்சி அளிக்குமாம்.
இரவில் சிலருக்கு நிர்வாணமாக படுத்துத் தூங்குவது பிடிக்கும். இது உண்மையிலேய உடம்புக்கு ரொம்ப நல்லது. இதனால் ரத்த ஓட்டம் சீராகிறதாம், பதட்டம் குறைகிறதாம். வயிற்றுப் பகுதியில் ஏற்படும் அழுத்தமும் குறைகிறதாம். மேலும் ஜட்டி, பாண்டீஸ் போன்ற அவுசகரியங்கள் இல்லாமல் படுப்பதால், ரத்த ஓட்டமும் நன்றாக இருப்பதோடு, சருமத்திற்கும் அது நல்லது செய்கிறதாம்.
நிர்வாணமாக இருப்பதால் பலன் அடையும் இன்னொரு விஷயம், தோல். வெளிச்சம் அதிக அளவில் சருமத்திற்குக் கிடைப்பதால் தோல் பளபளப்படைந்து புத்தம் புதிதாக நம்மை உணர வைக்கிறதாம். தன்னம்பிக்கை கூடுமாம்.
படுக்கை அறையில் கணவருடன் இருக்கும்போது நிர்வாணத்திற்கு மாறினால், சீக்கிரமே உறவைத் தொடங்க ஏதுவாக இருக்குமாம். அதுவும் உங்களது கணவர் முன்பு அப்படியும் இப்படியுமாக நிர்வாண கோலத்தில் கேட் வாக் போட்டுப் பாருங்கள், மின்னல் வேகத்தில் உங்களவர் செயலில் இறங்குவதைக் காணலாம்.
நோய்த் தொற்று, கிருமித் தொற்று போன்றவற்றிலிருந்தும் நம்மை நிர்வாணம் காக்கிறதாம். குறிப்பாக இரவு நேரங்களில் நிர்வாணமாக இருப்பது நிறைய நல்லது. அதிலும், பெண்களின் மர்ம உறுப்புக்கு நல்ல காற்றோட்டம் கிடைப்பதால் வெஜைனல் ஓடர் எனப்படும் பெண்ணுறுப்பின் வாசனை குறையுமாம்.
செக்ஸ் உணர்ச்சிகளைத் தூண்டுவதற்கு மட்டுமின்றி நமது உடலின் ஆரோக்கியத்திற்கும் கூட நிர்வாணம் நிறையவை கை கொடுக்கிறது.
பிறகென்ன இன்று இரவு பிறந்த மேனிக்கு மாறிப் பாருங்களேன்ஸ!

How to Biggest ஆண்குறி

அளவு அதிகரிக்க 6 சிறந்த ஆண்குறி பயிற்சிகள்






நீங்கள் உங்கள் அளவு படுக்கையறை சிக்கல்? , அளவு அதிகரிக்க விறைப்பு மற்றும் நிச்சயமாக அதிகரிப்பு கடினத்தன்மை உதவ ஆண்குறி உடற்பயிற்சி ஒரு சில உள்ளன என்பதால் அதை பற்றி கவலைப்பட கூடாது . நீங்கள் வேலையிலிருந்து ஹிட் முன் வலுவான விறைப்பு ஒரு மணி நேரம் எடுத்துக்கொள்ளும் ஆரோக்கியமான உணவுகள் நிறைய உள்ளன என்றாலும், நீங்கள் ஒரு பெரிய ஒப்பந்தம் உதவும் இது பயிற்சிகள் உள்ளன.

கை கொடுக்குமா அளவு அதிகரிக்க ஆறு சிறந்த ஆண்குறி உடற்பயிற்சி ஒன்றாக வைத்து . இந்த எளிய பயிற்சிகள் ஒரு ஒவ்வொரு நாளும் அடிப்படையில் உங்களுக்கு செய்யப்படுகின்றன என்றால், நீங்கள் எந்த நேரத்தில் நல்ல முடிவு கிடைக்கும் . ஒரே நேரத்தில், நீங்கள் நிச்சயமாக உங்கள் முகத்தில் ஒரு புன்னகை வைக்கும் எந்த படுக்கையறை அற்புதங்கள் நிறைய பார்க்க பெறுவோம் . நீங்கள் ஒரு மனிதன் உங்கள் திறமைகளை மேம்படுத்த வேண்டும் என்றால் , இங்கு சிறந்த ஆண்குறி பயிற்சிகள் சில அளவு அதிகரிக்க வேண்டும்.

வலுவான தேர்ந்தெடுக்க 20 உணவுகள் முயற்சி

உடற்பயிற்சி 1

அளவு அதிகரிக்க முதல் ஆண்குறி உடற்பயிற்சி போன்ற சைகைகள் பயன்படுத்துவதால் ‘சரி அடையாளம்’ கை சைகை அதை செய்ய. நீங்கள் செய்ய வேண்டிய அனைத்து மெதுவாக பிடியில் , சரி அடையாளம் உங்கள் தண்டு ஆண்குறியை பிடித்து , அதே நேரத்தில் அது இழுக்க வேண்டும். நீங்கள் குறைந்தது 7 நிமிடங்கள் வெவ்வேறு திசைகளில் அதை நீட்டி வேண்டும். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை இதை நீங்கள் வேறுபாடு பார்க்க செய்யும்.

உடற்பயிற்சி 2

கடினத்தன்மை அதிகரிக்க சிறந்த ஆண்குறி உடற்பயிற்சி கட்டைவிரல் ஒரு கட்டைவிரல் பயன்படுத்தி வருகிறது. முனையில் உன் ஆண்மைக்கு பிடித்துக்கொண்டு மெதுவாக மற்றும் உறுதியாக கீழ்நோக்கி அது இழுக்கும். உங்கள் விரல்கள் அதன் தண்டு ஆதரவளிக்கும் போது உங்கள் ஆணுறுப்பின் கீழ் பகுதியில் உள்ள கட்டைவிரல் வலது வைக்கவும். நீங்கள் படுக்கையறை செல்லும் முன் கடினத்தன்மை ஒவ்வொரு 10 விநாடிகள் அதிகரிக்க இந்த உடற்பயிற்சி செய்யவும் .

உடற்பயிற்சி 3

Stroking முறை மெதுவாக பிடியில் ஒரு கீழ்நோக்கிய இயக்கம் உங்கள் ஆணுறுப்பின் மற்றும் பக்கவாதம் அதை . எனினும், பிடியில் அது மிகவும் இறுக்கமாக நீ இரத்த ஓட்டம் தாமதப்படுத்துவதற்கு, நீங்கள் , கீழே அதை நகர்த்த வகைப்படுத்த முடியாது. அளவு அதிகரிக்க இந்த ஆண்குறி உடற்பயிற்சி முக்கிய நோக்கம் உங்கள் ஆண்குறி தலையில் நல்ல இரத்த ஓட்டம் அனுமதிக்க வேண்டும்.

உடற்பயிற்சி 4

ஒரு சூடான துண்டு பயன்படுத்தி சூடான துண்டுகள் , அதை முற்றிலும் அனைத்து சுடு நீர் கசக்கி மற்றும் உன் ஆண்மைக்கு சுற்றி வைக்கவும். சூடான துண்டு அரவணைப்பு இதனால் விறைப்பு உதவுகிறது மற்றும் அளவு அதிகரிக்க உதவுகிறது ஆணுறுப்பின் வேண்டும் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. 

உடற்பயிற்சி 5

விறைப்புத் இல் ஆண்குறி அது ஒரு விறைப்புத்தன்மை போது செய்ய வேண்டும் என்பதால் , நீங்கள் செய்ய ஒரு சிறிய கடினமாக இருக்கலாம் அளவு அதிகரிக்க உடற்பயிற்சி. 10 விநாடிகள் வெவ்வேறு திசைகளில் , பக்கவாட்டாக அதை நீட்சி மூலம் தொடங்க. நீங்கள் முடிவுகளை பார்க்க விரும்பினால், இந்த வாரத்தில் குறைந்தது இரண்டு முறை செய்ய வேண்டும் . குறிப்பு – ஆரம்ப விந்து தவிர்க்
க முயற்சி. இந்த விறைப்பு சிறந்த ஆண்குறி பயிற்சிகள் ஒன்றாகும் .

உடற்பயிற்சி 6

சரியான நீட்சி தளத்தில் இருந்து உங்கள் ஆணுறுப்பின் நடத்துவதன் மூலம் ஆரம்பித்து மெதுவாக கீழ்நோக்கி அது இழுக்கும். மெதுவாக அதை நீட்சி போது, சுமார் பத்து பதினைந்து நிமிடங்கள் நீட்டிக்க நடத்த உறுதி. இந்த சிறந்த ஆண்குறி பயிற்சிகள் அளவு அதிகரிக்க மற்றும் கடினத்தன்மை அதிகரிக்க ஒன்றாகும்.

NO Sex Days

எந்த காலங்களில் செக்ஸ் உறவு வைத்திருக்க கூடாது 







கர்ப்பமாக இருக்கும் போதும் முதல் மூன்று மற்றும் கடைசி மூன்று மாதங்களைத் தவிர்த்து இடைப் பட்ட மாதங்களில் மிதமான செக்ஸ் வைத் துக் கொள்ளலாம். கர்ப்பிணி மனைவியை க் கட்டாயப்படுத்தி உறவு வைத்துக் கொண் டால், அவளது உடல் மற்றும் மனம் பாதிக் கப்படுவது மட்டுமின்றி பிறக்கும் குழந்தை யின் மனநிலையும் பாதிக்கப் படக்கூடும்.

* பிரசவத்திற்குப் பிறகு சில தகவல்களைக் கருத்தில் கொ ண்டே தம்பதியர் உறவில் ஈடுபட வேண் டும். அதாவது பிரச வம் சிக்கலின்றி அமைந்ததா, சுகப் பிரசவமா அல்லது சிசே ரியனா என்று பார்க்க வேண்டும்.

* சாதாரணமாக குழந்தைப் பேற்றுக்குப் பிறகு ஒரு பெண் ணின் கருப்பை சுருங்கி இயல்பு நிலையை அடைய ஆறு வாரங் களாகும். இது தோராயக் கணக்குதான். சில பெண் களுக்கு அவரவர் உடல்நிலையைப் பொறுத்து இந்தக் கண க்குக் கூடலாம். எனவே அப்பெண்ணின் உடல்நலம் சீராக இருப்ப தாக மருத்துவர் உத்தரவா தம் கொடுத்த பிறகே உறவு கொள்ள வேண்டும்.

* குழந்தை பிறக்கும் போது பெண்ணின் உடலுறவுப் பா தையில் காயங்கள் ஏற்பட் டிருந்தால் அவை ஆறுகிற வரை உறவைத் தவிர்க்க வேண்டும்.

* கணவனுக்குத் தொற்றும் வகையில் ஏதேனும் நோய் இருந்தால், அது முற்றிலும் குணமாகிற வரை மனைவி அவ னுடன் உறவைத் தவிர்க்க வேண்டும்.

* பிரசவத்திற்குப் பிறகு பெண்ணி ன் உடல்நலம் முற்றிலும் சரி யாகி விட்ட போதிலும், அவளு க்கு உறவில் விருப்பமில்லை எ ன்று தெரிந்தால், அதற்குக் கட்டா யப்படுத்துவது கூ டாது.

* உறவில் ஈடுபடும் போது உடலு றவுப் பாதையில் கடுமை யான எரிச்சலோ, வலியோ இருந்தால், அதை உடனடியாகத் தவிர்ப்பது நல்லது.

* கருச்சிதைவுக்குள்ளானவர்களு ம், குறை மாதப் பிரசவத்துக்கு ஆளானவர்களும் மருத்துவரின் ஆலோசனையின் பேரிலே யே உறவைத் தொடங்க வேண்டும்.

* மாதவிலக்கு நாட்களில் உறவு கொண்டால், கருத்தரிக்கா து என்று பலரும் அந்நாளில் உற வு கொள்ள நினைப்ப துண்டு. ஆ னால் அதை முழுமையாக நம்பு வதற்கில்லை. அந் நாட்களில் உறவு கொள்வதன் மூலம் கண வன் -மனைவி இருவருக்குமே தொற்று நோய்கள் பரவ வாய் ப்புகள் அதிகம்.

* பெண் நோய் வாய்ப்பட்டிருந் தால் அந்நாட்களில் உறவைத் தவிர்ப்பதே நல்லது.

* கைக் குழந்தையிருக்கும் போ து உறவில் ஈடுபட்டால் தாய் ப்பால் இல்லாமல் போய் வி டும் என்று பல பெண்கள் அதைத் தவிர்ப்பதுண்டு. ஆனால் இது வெறும் மூட நம்பிக்கை யே. குழந்தை பிறந்து, குறுகி ய காலத்திலேயே உறவு கொ ண்டால் கடுமையான வலி இருக்கும் என்ற பயத்திலே யே அதைத் தவிர்க்கச் சொல் கிறார்கள்.

* பிரசவித்த பெண்கள் தாய்ப் பால் கொடுப்பதே கருத்தடை முறை என்று நினைத்துக் கொண்டு, தைரியமாக உறவு கொள்வதுண்டு. ஆனால் அதை நூறு சதவிகிதம் நம்ப வேண் டாம். ஏதாவதொரு கார ணத்தால் பால் வற்றிவிட்டால், அந்தப் பெண் கருத்தரிக்க வாய்ப்புகள் உண்டு.

sexual மசாஜ்

துணையை கவரும் மசாஜ் விளையாட்டு






உடலும் மனதும் உற்சாகமாக இருந்தால் மட்டுமே தாம்பத்ய விளையாட்டினை ஆர்வமாக விளையாட முடியும். எந்த சிக்கலும் இன்றி ரிலாக்ஸ் ஆக இருக்க முதலில் அதற்கேற்ப மூடுக்கு கொண்டுவரவேண்டும். உடலையும் மனதையும் ரிலாக்ஸ் செய்வதில் மசாஜ் முக்கிய பங்கு வகிக்கிறது. மசாஜ் மூலம் உச்சந்தலைமுதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு செல்லையும் உணர்ச்சியூட்ட முடியும். மசாஜ் செய்வது சாதாரணமாக எல்லோருக்கும் கைவந்து விடாது அது ஒரு கலை அதை எவ்வாறு கையாளவேண்டும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர் படியுங்களேன்.

மென்மையான படுக்கை

இரவோ, பகலோ உறுத்தல் இல்லாத மென்மையான வெளிச்சத்தில் படுக்கை அறை இருக்கவேண்டும். அதில் யாருக்கு மசாஜ் தேவையோ அவர்களை ரிலாக்ஸ் ஆக படுக்கவைத்து உள்ளாடைகளை மட்டும் அணிந்து கொள்ளுமாறு செய்துவிட்டு தேவையற்ற ஆடைகளை களையுங்கள். பஞ்சு மெத்தையைவிட தண்ணீர் படுக்கை இருந்தால் மசாஜ்க்கு மிகவும் ஏற்றது. கழுத்து, முழங்கால், உள்ளிட்ட இடங்களில் சற்றே தூக்கலாக தலையணையை வைத்துவிடுங்கள்.

வாசனையான எண்ணெய்

மசாஜ் செய்வதற்கு சிலர் வாசனை எண்ணெயை பயன்படுத்துவார்கள். சிலர் வெறும் கையையே பயன்படுத்தி உணர்ச்சியை உற்சாகமாக தூண்டுவார்கள். எண்ணெயை மெதுவாக சூடு படுத்திவைத்துக்கொள்வது நல்லது. அது தசைப்பிடிப்பையும், அழுத்தத்தையும் நீக்கும்.

மென்மையான இசை

படுக்கை அறையில் மெல்லிய வெளிச்சம் எந்த அளவிற்கு முக்கியமோ அதேபோல மென்மையான இசையை கசிய விடுங்கள். அது இருவரையுமே உற்சாகப்படுத்தும்.

சரியாக தொடங்குங்கள்

எந்த ஒரு செயலையும் சரியாக தொடங்கினாலே பாதி வெற்றி கிடைத்துவிடும். மசாஜ் செய்வதும் அப்படித்தான் எங்கே தொடங்கி எப்படி முடிக்கிறோம் என்பதில்தான் வெற்றியின் சூட்சுமமே இருக்கிறது. மென்மையான கைகள்தான் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் துணைக்கு தலையில் தொடங்குவது பிடிக்கும் எனில் உச்சந்தலையில் இருந்து தொடங்குங்கள். கால்களில் தொடங்குவது வசதி எனில் கால்களில் இருந்து மென்மையாய் ஆரம்பியுங்கள். பின்னர் ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியாக போகஸ் செய்து மென்மையாக பிடித்து விடுங்கள். உடம்பின் ஒவ்வொரு செல்லும் உங்களின் மென்மையை உணரவேண்டும். வேறு எதுவும் வேண்டாம். நீங்கள் மசாஜ் செய்வதே உங்கள் துணையை ஆகாயத்தில் பறக்கச் செய்யும்.
சரியாக சொல்லுங்கள்

தோள் பட்டை பகுதியிலோ, முதுகுப் பகுதியிலோ கூடுதலாக மசாஜ் செய்யவேண்டும் என்று விரும்பினால் அதை உங்கள் துணையிடம் கூறலாம். அந்த இடத்தில் வலி இருக்கிறது. இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று சொல்லுங்கள். முதுகுப் பகுதியில் மசாஜ் செய்யும் போது துணையின் மீது ஏறி அமர்ந்து கூட செய்யலாம் அது கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தும்.

மசாஜ் செய்வது சாதாரணமாக எல்லோராலும் செய்து விட முடியாது அதற்கென நிபுணர்கள் இருக்கின்றனர். மசாஜ் பார்லர்களும் இருக்கின்றன. அங்கெல்லாம் சென்றால் செலவு பழுத்துவிடும் சரியான சுகமும் கிடைக்காது. எனவே வீட்டிலேயே உங்கள் துணையிடமே மசாஜ் செய்து கொள்வதுதான் செலவில்லாததும், பாதுகாப்பானதும் கூட என்கின்றனர் நிபுணர்கள்.

போதும் போதும் சொல்ல வைக்க

போதும் போதும் என்று சொல்ல வைக்கலாம்












எது கஷ்டம்ஸ பெண்களைத் திருப்திப்படுத்துவதுஸ இதுதான் தாம்பத்யத்தில் ஈடுபட்டிருக்கும் பலரின் பதிலாக உள்ளது.. ஆனால் உண்மை என்னஸ இப்படிச் சொல்பவர்களுக்கு இன்னும் கொஞ்சம் விவரம் தேவை என்பதே. வடிவேலு பாணியில் சொல்வதானால் பயிற்சி பத்தாது என்று சொல்லலாம்.. முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.. அதை விட, முறையாக அணுகினால் முடியாதது எதுவுமே இல்லை.. உரிய முறையில், சரியான கோணத்தில் அணுகும்போது பெண்களை காமத்திலும் திருப்திப்படுத்தலாம்..

போதும் போதும் என்று சொல்ல வைக்கலாம்.. சொக்கித் திணறி ஆயிரமாயிரம் தேங்ஸ் சொல்ல வைக்கலாம்ஸ எல்லாவற்றுக்கும் நீங்கள் செய்ய வேண்டியது.. உங்கள் துணையின் உணர்ச்சிக் குவியல் எங்கிருக்கிறது என்பதை சரியாக அறிந்து .. கை வைப்பதில்தான் உள்ளது.

ஆண்கள் வேறு.. பெண்கள் வேறுஸ

ஆண்களைப் பொறுத்தவரை உணர்ச்சிப் பகுதிகள் என்று பார்த்தால் விரல் விட்டு எண்ணி விடலாம்.. ஆனால் பெண்களின் கதையே வேறு.. தொட்டால் தொடரும்.. தொடத் தொட பூ மலரும் என்ற கதைதான் பெண்களைப் பொறுத்தவரை.

எண்ணி முடிக்க முடியாதுஸ

பெண்களின் உடலே ஒரு உணர்ச்சிக் காவியம்தான். எந்த இடத்தில் தொட்டாலும் அவர்களின் இதயத்தில் ஷாக் அடிக்கும்ஸ அதேசமயம், சரியான இடத்தில் ஒரு ஆணின் கை விரல் படும்போதும், உணர்வுகள் மோதும்போதும், மூச்சுக் காற்று வீசும்போதும்.. பெண்மை மலர்ந்து ஆண்மைக்கு எளிதாக வழி கொடுக்கும்.

தொடத் தொட துடிக்கும் தொடைகள்

பெண்களின் தொடை ஒரு உணர்ச்சிக் குன்று. அதிலும் தொடையின் உள்பகுதியில் உணர்ச்சிகள் தாண்டவமாடும்.. ஒரு ஆணின் கை விரல் விளையாடும்போது. சின்னதாக ஒரு தடவல், சில்லிட வைக்கும் மெனமையான மசாஜ்ஸ சி்ன்னச் சி்ன்ன பிடிப்புகள்.. அழகான முத்தம்ஸ செய்து பாருங்கள்ஸ சொக்கித் தவிப்பார்.

புட்டம்

பெரும்பாலான ஆண்களுக்கு பெண்களின் புட்டத்தைப் பிடித்து விளையாடப் பிடிக்கும். உண்மையில் பெண்களும் கூட இதையே விரும்புகிறார்கள். சின்னதாக வலிக்காத வகையில் பிடித்து அழுத்தி மசாஜ் செய்வது போல செய்யும் போது அந்தப் பெண்ணுக்குள் உணர்ச்சிகள் ஊற்றெடுக்கும்.

கழுத்தில் வீசட்டும் மூச்சுக் காற்று

பெண்களின் கழுத்து மிகவும் சென்சிட்டிவானதுஸ குறிப்பாக பின்னங் கழுத்து.. அங்கு உதடுகளால் உணர்ச்சிக் கோடுகளைக் கிழிக்கும்போது உள்ளுக்குள் உணர்வுகள் கிறீச்சென பீறிட்டுக் கிளம்பும். அழகான முத்தங்களை கழுத்தில் அடுக்குங்கள்ஸ அவர் நெளிய நெளிய விடாமல் தொடருங்கள்ஸ உங்கள அப்படியே கட்டியணைத்து அள்ளிக் கொள்வார்.
காதுகளில் கலகலப்பு

பெண்களின் காதுகளும், காது மடல்களும் கூட
 சுவாரஸ்யமானவைதான்.. இந்த காது மடல்களில் நாவால் வருடுவது, தடவித் தருவது, பிடித்துக் கடிப்பது, செல்லமாக இழுப்பது, முத்த மழை பொழிவது பெண்களை உள்ளுக்குள் உருக வைக்கும்ஸ இதெல்லாம் செய்யாவிட்டாலும் கூட அருகே போய் ஹஸ்க்கியாக பேசினாலே போதும்.. உணர்வு மறந்து உங்களை வளைத்துக் கொள்வார்.

காலில் மசாஜ்

பெண்களின் கால்களிலும் கூட உணர்ச்சிகள் நிறைய உள்ளன.. குறிப்பாக கால் விரல்களைப் பிடித்து நீவி விடுவது, மென்மையாக பிடித்து சொடக்கு எடுப்பது, உள்ளங்காலில் மசாஜ் செய்வதுஸ அவரை நெக்குருக வைக்கும். குதிகாலில் சின்னதாக அழுத்தி விட்டு முத்தம் கொடுத்து நிமிர்ந்து பாருங்கள்.. அவர் உணர்ச்சியால் உயர்ந்து நிற்பார்.

மணிக்கட்டிலும் மயக்கலாமேஸ

மணிக்கட்டிலும் கூட மயக்க மருந்து இருக்கிறது.. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா.. நிஜம்தான்.. மணிக்கட்டைப் பிடித்து மென்மையாக மசாஜ் செய்யுங்கள்ஸ வலிக்காமல் பிடித்து விடுங்கள்ஸ உதடுகளால் முத்தம் கொடுங்கள்.. உணர்ச்சியி்ல முணகுவதைக் காணலாம்.

மார்புகள்

பெண்களின் மார்புகளைப் பற்றி நிறைய சொல்லி விட்டோம்ஸ பெண்களின் உடலிலேயே மிகவும் உணர்வுகள் குவிந்து கிடக்கும் பகுதி இதுதான். செல்ல மசாஜ்.. அழகான முத்தங்கள்.. விரல் விளையாட்டு.. நிமிண்டுதல், வாயை வைத்து உரசுதல், உறிஞ்சுதல் என நிறையச் செய்யலாம் இங்கு.

உதடுகள்

பெண்களின் உதடுகள் ஒரு ஓவியம் போல.. அதைக் கையாளும் விதத்தில் கையாண்டால் அழகான காவியம் கிடைக்கும்.. மேலுதடு, கீழுதடு, இரண்டும் சேர்த்து என படிப்படியாக முத்தமிட்டு, மெல்லக் கடித்து, மென்மையாக சுவைத்து.. நிறையச் செய்யலாம். செய்து பாருங்கள்.. உங்கள் செல்லம், உங்களை அச்சுவெல்லமே என்று கட்டிக் கொள்வதைப் பார்க்கலாம்.

செக்ஸ் தூண்டுவது எப்படி?

ஆண்களின் செக்ஸ் உணர்வைத்தூண்டுவது எப்படி?






ஆண் நிர்வாணமாக இருக்கும்போது அவனிடம் எப்படியெல்லாம் ஒரு பெண் விளையாடலாம் என்பதற்கு சில டிப்ஸ்கள்..அப்படியே அவரை குப்புறப் படுக்க வைங்க, நீங்களும் பக்கத்தில் ஒருக்களித்து படுத்துக் கொள்ளுங்கள். உங்களது வலது கை விரல்களால் முதுகுப் பகுதியை மெதுவா தடவிக் கொடுங்க, நீவி விடுங்க. அப்படியே சின்னதாக கிள்ளி விடலாம். மசாஜ் செய்வது போல அமுக்கி எடுக்கலாம். முத்தமிடலாம். கோலம் போடுவது போல விளையாடலாம்.
நண்டூருது, நரியூருது என்று கிச்சுக்கிச்சு விளையாட்டு விளையாடலாம்.கழுத்தின் மேலிலிருந்து அப்படியே நடு முதுகில் ஒற்றை விரலால் கோடு கிழிப்பது போல இழுத்தபடி முதுகின் முடிவுப் பகுதி வரை வந்து… அப்படியே… சைடு வாக்கிலும் போகலாம். கீழேயும் போகலாம்.. அது உங்களது விருப்பம். இப்படிச் செய்யும்போது நன்கு நெருக்கமாக இருப்பது போல படுங்க, குறிப்பாக ‘அது’ உங்களவரை உரசுவது போல இருக்க வேண்டியது அவசியம்.
அப்படியே மெதுவாக புரட்டிப் போடுங்கள்… இப்போது நெஞ்சுப் பகுதி. நீங்க உட்கார்ந்து கொள்ளுங்கள் அல்லது இரு கால்களையும் நீட்டியபடி அமர்ந்து கொண்டு நடுவில் அவரை ஷிப்ட் செய்யுங்க். மடியில் படுக்க வைத்துக் கொண்டு மெதுவாக நெஞ்சுப் பகுதியில் விளையாடுங்கள். மார்பு முடிக்குள் கை விரல்களை விட்டு கோதி விடுங்கள், லேசாக வலிப்பது போல பிடித்து இழுங்கள், ஏய்..வலிக்குது என்று உங்காளு சொன்னால் உதட்டில் சின்னதாக ஒரு முத்தம் வையுங்கள்.
மார்புப் பகுதியில் விளையாடியபடியே அப்படியே அக்குள்,இடுப்பு, தோள்பட்டை, வயிற்றுப்பகுதி… அப்படியேவும் தொடரலாம்….இப்படி ‘பேக் அன்ட் பிரன்ட்’ முடிந்தால் கீழே போக வேண்டியதுதான். இந்த விளையாட்டுதான் ஆண்களுக்கு ரொம்பப் பிடிக்கும். கைகளால் பிடித்து அவருக்கு இன்பம் கூடும் வரை விளையாடுங்கள்.தடவிக் கொடுங்கள், முத்தமிடுங்கள்.. அவர் விரும்புவதை செய்யுங்கள்.தொடைப் பகுதிக்குப் போனால் இன்னும் சீக்கிரம் உணர்ச்சி வசப்படுவார் உங்களவர். தொடைப் பகுதியான உணர்ச்சி மிகுந்த பகுதியாகும். அதேபோல முழங்காலுக்குப் பின்னால் உள்ள பகுதியும் கூட அப்படித்தான். நாவால் வருடலாம், முத்தமிடலாம். அங்கு என்ன செய்தாலும் சிலிர்ப்பு ஏற்படும் என்பது கியாரண்டி.இப்படி ஒவ்வொரு ஏரியாவாக போய் வரும்போது உங்களுக்கே உந்துதல் ஏற்படும். எனவே அப்படிப்பட்ட நிலை வந்ததும் நீங்களும் உடைகளுக்கு விடை கொடுங்கள்.
உங்களவரை விட்டே டிரஸ்ஸை கழற்றச் சொல்லுங்கள். இப்போது அவரையும் விளையாட விடுங்கள். இருவரும் இப்படி சிறிது நேரம் மாறி மாறி விளையாடும்போது உணர்ச்சிக் கொந்தளிப்பை அளவிட முடியாது…உச்சகட்ட உணர்வுகள் முட்டி மோத ஆரம்பித்து விட்டதாக உணரும்போது தோதான இடத்திற்கு இடம் பெயருங்கள்… பிறகென்ன ஆரம்பிக்க வேண்டியதுதான்..

தாம்பத்திய தடை குறைபாடு

தாம்பத்திய உறவுக்கு தடை போடும் குறைபாடு!





காமாட்சிநாதனுக்கு 45 வயது. தோற்றம் நடுத்தர வயது போல இருக்காது… முதுமைத் தோற்றம். எப்போதும் முகத்தில் ஒரு களைப்பும் உடலில் சோர்வும் தெரியும். அலுவலகத்தில் வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்வார். சரியான உணவுப் பழக்கம் இல்லை. கண்ட நேரத்தில் சாப்பிடுவார். தனக்கு நீரிழிவு பிரச்னை இருப்பது அவருக்குத் தெரியும்… அதை அவர் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. ஒரு கட்டத்தில் பிரச்னை அதிகமானது. நண்பர் ஒருவர், நீரிழிவுக்கு தீர்வு கிடைக்கும் என்று ஒரு போலி மருத்துவரின் முகவரியைச் சொல்ல, அங்கே சென்றார். அந்த மருத்துவர் சில இலைகளைக் கொடுத்தார். ‘இரவில் ஒரு தம்ளர் தண்ணீரில் இதைப் போட்டு வைத்து, காலையில் நீரைக் குடியுங்கள். நீரிழிவு ஓடிவிடும்’ என்றார். காமாட்சிநாதன் அதை நம்பினார்… தினமும் மூலிகைத் தண்ணீரைக் குடித்துப் பார்த்தார். எந்தப் பயனும் இல்லை. முக்கியமாக அவரால் செக்ஸில் முழுமையாக ஈடுபட முடியவில்லை. விறைப்புத் தன்மையை அடைவதிலேயே பிரச்னை!
வேறு வழியில்லாமல் நீரிழிவு நிபுணரை அணுகினார். பரிசோதித்த டாக்டர், காமாட்சி நாதனின் உடலில் சர்க்கரை அளவு அநியாயத்துக்கு அதிகமாகியிருக்கிறது என்பதைச் சொன்னார்… கடிந்து கொண்டார். ஆரம்ப கட்டத்திலேயே முறையான சிகிச்சைகளை மேற்கொண்டிருந்தால், தாம்பத்தியத்தைப் பாதிக்கும் அளவுக்கு இந்தப் பிரச்னை வளர்ந்திருக்காது என்பதை சுட்டிக் காட்டினார். நீரிழிவை கட்டுக்குள் வைத்திருக்காவிட்டால் கண்கள் பாதிக்கப்படும்… சிறுநீரகங்கள் பாதிப்புக்குள்ளாகும்… இதய நோய்கள் ஏற்படும்… பாதங்களில் புண்கள் வரும். இவை அனைவரும் அறிந்தவை. சரி… நீரிழிவு, செக்ஸ் வாழ்க்கையை பாதிக்குமா? ஆம்… நிச்சயமாக… எப்படி? ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடுவதையே ‘சர்க்கரை நோய்’ அல்லது ‘நீரிழிவு பிரச்னை’ என்கிறோம்.
நமது ரத்தக்குழாய்களில் மூன்று பகுதிகள் உள்ளன. உட்பகுதி ‘எண்டோதீலியம்’ என்று அழைக்கப்படும். இதனுள் பல ரசாயன மாற்றங்கள் நடைபெறுகின்றன. நீரிழிவு நோய் ஏற்பட்டால் Advanced glycation end products எனும் பொருட்கள் உருவாகி ரத்தக்குழாயின் உட்சுவரை அடைத்துக் கொள்ளும். மற்ற உறுப்புகளுக்குப் போக வேண்டிய ரத்த ஓட்டம் இதனால் குறையும். நீரிழிவு பிரச்னையுடன் கொழுப்பும் அதிகமாகிவிட்டால் ரத்தக்குழாய்களின் சுவர்கள் மேலும் குறுகிவிடும். மது, சிகரெட் போன்ற கெட்ட பழக்கங்கள் இருந்தால் நிலைமை இன்னும் மோசம். ஆணுறுப்பில் நிறைய காலி இடங்கள் உள்ளன.
செக்ஸ் உணர்வுக்கு உட்படும் போது உடலின் மற்ற இடங்களில் உள்ள பெருமளவு ரத்தம், காலியான இடங்களில் சேர்ந்து ஆணுறுப்பை பலூன் போல விரிவடைய செய்கிறது… விறைப்புத் தன்மையை ஏற்படுத்து கிறது. இப்படி ஆணுறுப்புக்கு வரும் ரத்த ஓட்டத்தின் அளவு குறைந்தால், விறைப்புத்தன்மை அடைவதில் பிரச்னை ஏற்படும். சரியாக உறவில் ஈடுபட முடியாது. தாமதமாக விந்து வருவது, விந்து வராமல் போவது, மூத்திரப்பைக்குள் விந்து போய்விடுவது போன்ற பிரச்னைகளும் உண்டாகும். பெண்களுக்கு ‘கிளிட்டோரிஸ்’ எனப்படும் யோனிமலரில் ரத்த ஓட்டம் குறைவாக இருந்தால் செக்ஸில் முழுமையான சுகத்தை அடைய முடியாது. பெண் உறுப்பில் நீரும் சுரக்காது. ‘டயாபடிக் நியூரோபதி’ பிரச்னையில் நரம்புகள் பாதிக்கப்பட்டு உடல் பலவீனமாகும்.
நீரிழிவு பிரச்னையால் செக்ஸ் வாழ்க்கையில் பிரச்னை அடைந்த ஆண்கள் அதற்காகக் கவலைப்படத் தேவையில்லை. நரம்புகளைத் தூண்டிவிடும், விறைப்புத் தன்மையை அடைய வைக்கும் மருந்துகளும் மாத்திரைகளும் இப்போது கிடைக்கின்றன. அவற்றை மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே உட்கொள்ளவேண்டும். சரியான நேரத்தில் உணவு எடுத்துக் கொள்வது, அத்தியாவசியமான உடற்பயிற்சி களை மேற்கொள்வது, பொரித்த, வறுத்த உணவு வகைகளை தவிர்ப்பது, வேக வைத்த உணவுகளை சாப்பிடுவது ஆகியவற்றை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். ஆரம்பத்திலேயே நீரிழிவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டால், தாம்பத்தியத்தில் எந்தப் பிரச்னையும் ஏற்படாது. பிரச்னை உள்ளவர்கள் உடனே அணுக வேண்டியது சரியான நீரிழிவு நிபுணர் ஒருவரை!

உதடுகள் தயாரா

உதடுகள் தயாரா… அப்ப தொடங்க வேண்டியது தான்…!











ரொமான்ஸுக்கு நேரம், காலம் கிடையாது…மூடு வந்திருச்சுன்னா ஆரம்பிச்சுட வேண்டியதுதான்.. அதிலும் முத்தம் கொடுக்க நேரம் காலமா பார்க்க முடியும்… உதடுகள் தயார் என்றால் போர்களைத் தொடங்கி விட வேண்டியதுதானே…


முத்தம் தருவது என்பது உதடுகளின் சந்திப்பு என்று மட்டும் எடுத்துக் கொள்ளக் கூடாது. அது காதலின் சங்கமம், பாசத்தின் பிணைப்பு, ஆசையின் அரவணைப்பு என்று பார்க்க வேண்டும்.. ஒவ்வொரு முத்தமும் மனதின் அடி ஆழம் வரை போய் சந்தோஷ உணர்வை கிளறி விட வேண்டும்.


உன் இதழ் மீதுஅழுந்தப் பதியும் என் இதழ்சொல்லும் நான் உன் மீதுவைத்துள்ள அன்பின் ஆழத்தை…

முத்தமிட ஏற்ற நேரம் என்று எதுவும் இல்லை. இருவருக்கும் நல்ல மனநிலை, ஒத்த மனநிலை, மூடு இருக்கும்போது முத்தம் தருவது இனிமை சேர்க்கும்.. சரி முத்தம் கொடு்ப்பது என்று முடிவாகி விட்டது.. எங்கு தருவது என்ற கேள்வியும் கூடவே வரும். முத்தம் கொடுக்க இடத்துக்கா பஞ்சம்… ஒவ்வொரு இடத்துக்கும் ஒரு தனி இன்பம் கிடைக்குமே… பார்க்கலாமா…
உதடுகள்…


இதழ்களில் தரப்படும் இனிமையான முத்தம் தரும் சந்தோஷம் போல வேறு எங்குமே கிடைப்பதில்லை. அன்பின் ஆழத்தைக் காட்ட உதடுகள்தான் சிறந்த இடம். அதிலும் பெண்களுக்கு உதடுகளில் ஆழமான அதேசமயம்,அன்பான முத்தத்தை நீண்ட நேரம் தரும் ஆண்களை நிறையப் பிடிக்குமாம். தன்னை ஒருவன் எந்த அளவுக்கு நேசிக்கிறான் என்பதை அவன் தனது இதழ்களில் தரும் முத்தத்தை வைத்துத்தான் ஒரு பெண் முடிவு செய்கிறாளாம்.


உதடுகளில் முத்தமிடும்போது அவசரம் கூடாது,அதி வேகம் கூடாது.. அன்பாக, மெதுவாக, ஆசையாக முத்தமிட வேண்டும். சின்னதாக கவ்வியபடியும், சுவைத்தபடியும் இடப்படும் முத்தத்திற்கு நிறைய வேல்யூ உண்டு…


காது மடல்களுக்குப் பின்னால்
காது மடல்களுக்குப் பின்னால் தரப்படும் முத்தம்,உணர்ச்சிகளை ஒட்டுமொத்தமாக தூண்டி விட உதவுகிறதாம். ஆணாக இருந்தாலம் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி காதுகளிலும், காது மடல்களிலும், பின்புறமும் இடப்படும் முத்தம் பெரும் உணர்ச்சித் தூண்டலாக அமையுமாம். சின்னதாக நாக்கால் வருடி விடும்போது அடி வயிற்றிலிருந்து உணர்ச்சி கொந்தளிப்பதை உணர முடியும்.


கழுத்து


கழுத்தின் பின்பக்கமும் மற்றும் முன்பக்கமும் உணர்ச்சிகரமான பகுதிகள்தான். இங்கும் நிதானமாகவும், அழுத்தமாகவும் முத்தம் பதிக்கும்போது உணர்ச்சிகள் ஊற்றெடுக்குமாம். குறிப்பாக பெண்களின் கழுத்தின் பின்பக்கம் செல்லமாகவும்,ஆசையாகவும், அன்பாகவும் சின்னச் சின்னதாக முத்தம் வைத்துப் பாருங்கள்…அவருடைய அன்பு மழையில் சிக்கித் திண்டாடிப் போவீர்கள்.


தொடைகள்


தொடைகளைப் போல உணர்ச்சிகரமான பகுதி எதுவும் கிடையாது. சும்மா கை பட்டாலே சிலிர்த்துப் போய்விடுவார் உங்கள் துணை. அப்படி இருக்கையில் அங்கு போய் ஆற அமர அழுத்தம் திருத்தமாக முத்தம் வைத்தால் எப்படி இருக்கும்… கிளுகிளுப்பின் உச்சத்திற்கே போய் விடுவார். தொடைகளின் மேல் பகுதியை விட உட்புறப் பகுதியில் வைக்கப்படும் முத்தம்தான் இன்ஸ்டன்ட் உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு உதவுமாம். சின்னச் சின்னதாக முத்தம் வைக்க வேண்டும்… லேசாக நாவால் வருட வேண்டும்.இப்படிச் செய்வதன் மூலம் இருவருக்குமே இன்பம் கூடும்.


பாதம்


கால் பாதத்தை நாவால் வருடி முத்தமிடும்போது பெண்களுக்கு பெரும் சுகமும், ஆசையும் அதிகரிக்குமாம். எடுத்துதமே காலைத் தூக்கி முத்தமிடாமல் முதலில் லேசாக கால் விரல்களை சொடுக்கு எடுத்து விடுங்கள். சின்னதாக மசாஜ் செய்யுங்கள். கால் பாதத்தை அமுக்கி விடுங்கள். அதன் பின்னர் காலைத் தூக்கி வைத்துக் கொண்டு பாதத்தில் சின்னச் சின்னதாக முத்தம் வையுங்கள். உணர்ச்சியால் உந்தப்பட்டு உங்களது துணை நெளிவார், சொக்கிப் போவார்…. செக்ஸ் வைக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் பாதத்திற்குப் போகாமல் இருக்காதீர்கள்…


வயிறு


வயிற்றுப் பகுதியிலும் உணர்வுத் தூண்டல்கள் அதிகம். உங்களது துணையை மெதுவாக படுக்க வைத்துக் கொள்ளுங்கள். சேலை கட்டியிருந்தால்,மெதுவாக விலக்கி விட்டு வயிறு முழுவதும் முதலி்ல் உதடுளால் தடவிக் கொடுங்கள். பின்னர் அங்குமிங்குமாக ரேண்டமாக முத்தம் வையுங்கள். சின்னதாக, அழுத்தமாக வையுங்கள். பிறகு தொப்புள்… நாவால் மென்மையாக வருடிக் கொடுக்கும்போது உணர்ச்சிகள் கொந்தளிக்கும்.


மார்புகள்


மார்புகளில் முத்தமிடுவது தனிக் கலை. அதுகுறித்து நிறையவே சொல்லியுள்ளோம். மார்புகளில் முத்தமிடும்போது மிகுந்த நிதானத்துடன், அழகுணர்ச்சியுடன் கையாள வேண்டும். ஒவ்வொரு மார்பாக முத்தமிட வேண்டும். மார்பின் அடிப்பகுதியைப் பிடித்து வருடித் தர வேண்டும். அங்கு முதலில் முத்தமிட வேண்டும். பின்னர் காம்புப் பகுதியைச் சுற்றியுள்ள இடம்.. அடுத்து காம்புப் பகுதி என்று போக வேண்டும். ஒவ்வொரு முத்தமும் தித்திக்க சின்னச் சின்னதாக கற்பனை நயத்தையும் சேர்த்து கலையுணர்வோடு முத்தமிடுங்கள்..அன்பும்,ஆசையும் பெருகட்டும்.

வெட்கத்தை விலக்கு

வெட்கத்தை மெல்ல விலக்கு..!







சல்லாபத்தில்தான் எத்தனை சந்தோஷம்.. தேகத்தில் தொடங்கி பரவும் அந்த சந்தோஷ கிளுகிளுப்பு.. அப்படியே உள்ளுக்குள் ஊடுறுவி.. உயிரை உருக்கி… உள்ளத்தை நனைத்து .. நாடி நரம்புகளில் ஜில்லிட்டு சிலீர் என தாக்கும் பாருங்கள்… அடடடா.. ஒவ்வொரு உறவிலும் ஒரு சந்தோஷம்.. .ஒவ்வொரு முறையும் ஒரு திருப்தி.. மண்ணில் அனுபவிக்கும் இந்த சந்தோஷத்தை விண்ணுக்கே சென்று வந்தது போன்று உணர்வார்கள் அனுபவித்தவர்கள்… எல்லாம் சரி.. ஆனால் சிலருக்கு ஸ்டார்ட்டிங் பிராப்ளம் இருக்குமே.. அதுக்கென்ன செய்றது என்று கேட்கலாம்.. கையில்தான் இருக்கே வித்தைகள் பல.. மெத்தையில் தாவி ‘செத்த’ காட்ட வேண்டியதுதானே.. எப்படின்னு பார்க்கலாம் வாருங்கள்…! காகிதம் ரெடி.. கூடவே வத்திப் பெட்டியும் ரெடி.. அடுத்தது என்ன பத்த வைக்க வேண்டியதுதான்.. அதைச் செய்யுங்கள் முதலில். நெருக்கம் மிக மிக முக்கியம்.. எவ்வளவு நெருங்க முடியுமோ அவ்வளவு நெருங்குங்கள்.. இருவரது மூச்சுக் காற்றும் நெருக்கத்தின் விளைவாக திக்கித் திணற வேண்டும்.. அத்தனை நரம்புகளும் தீம்தரிகிட பாட வேண்டும். அப்படி ஒரு நெருக்கம் ரொம்ப ரொம்ப முக்கியம்… சின்னச் சின்ன உராய்வுகளில் இறங்குங்கள்.. மூக்கோடு மூக்கு வைத்து உரசுங்கள்.. லயித்து அழகாக முத்தமிடுங்கள்.. உதடுகளை செல்லமாக தீண்டியும், நிமிண்டியும், கடித்தும், சுவைத்தும் தீப்பொறி பறக்க விடுங்கள். காதோடு நெருங்கிப் போய் சில்லென பேசுங்கள்.. சத்தம் கேட்காத வகையில் கிறக்கமாக.. மயக்கமாக.. பேசுங்கள்.. காதோரத்தில் முத்தமிடுங்கள். நாவால் வருடுங்கள்…. பிறகு கழுத்துக்கு வாருங்கள்… இதழால் சின்னதாக கோலமிடுங்கள்.. முத்தத்தால் கழுத்தை கலகலப்பாக்குங்கள்… கழுத்தைச் சுற்றிலும் இதழ்களால் நெளிய விடுங்கள்… இன்சுவை கூட்டும் பேச்சையும் கூடவே துணைக்கழைத்துக் கொண்டு காமச் சுற்றுலா வாருங்கள்… கழுத்தை முடித்து விட்டு தொண்டைக்கு வாருங்கள்…இங்கும் இதழ் விளையாட்டுதான்.. இனிக்க இனிக்க விளையாடுங்கள்.. நீங்கள் கொடுக்கும் இச் இச்.. அவரது உணர்வுகளை உலுக்க வேண்டும்.. உள்ளூர அவர் தவிக்க வேண்டும். அந்தத் தவிப்பால் உங்களைத் தாவிப் பிடித்து தத்தளிக்க வைப்பார் பாருங்கள்… பிறகு மார்புகளுக்கு வாருங்கள்… செல்ல விளையாட்டுக்களில் இறங்குங்கள்.. சின்னச் சின்ன சில்மிஷம் பண்ணுங்கள்.. கை மட்டுமல்ல வாய்க்கும் இங்கு நிறைய வேலை உண்டு.. செல்லப் பெயர் வைத்து கொஞ்சி மகிழுங்கள்.. அவர் குலுங்கக் குலுங்க நெளிவதைப் பார்த்து விளையாட்டை துரிதப்படுத்துங்கள்… பின்னர் மீண்டும் இதழுக்கு மாறுங்கள்.. இப்போது நிறைய விளையாட்டு விளையாடப் போகிறீர்கள்… உதடுகளை எப்படியெல்லாம் முடியுமோ அப்படியெல்லாம் சுவையுங்கள்.. வலிக்காமல், அழுத்தாமல், அழகாக செல்ல முத்தமிடுங்கள்.. சின்ன முத்தமிடுங்கள்.. வாயோடு வாய் வைத்து காதல் கவிதை பாடுங்கள்.. காதல் கதை பேசுங்கள்.. மூக்கோடு மூக்கு உரசட்டும்.. இதழோடு இதழ் உறவாடட்டும்… இதுபோல சின்னச் சின்ன விளையாட்டில் ஈடுபட்டு இயக்கத்தை ஒருங்கிணைத்து, இளமைத் துள்ளலை தூண்டு வித்து பின்னர் உறவில் ஈடுபடும்போது கிடைக்கும் சுகமே அலாதிதான்….

இனிக்கும் இல்லறத்துக்கு 3

இனிக்கும் இல்லறத்துக்கு 3 அம்சங்கள்!






சஞ்சிதா லண்டனில் முதுகலை படித்தபோது அறிமுகமானான் ஷான். இருவருக்கும் காதல் தீயாகப் பற்றிக் கொண்டது. படிப்பு முடிந்தது… இந்தியா திரும்பினார்கள். தங்கள் பெற்றோரிடம் பேசி திருமணத்துக்கு சம்மதமும் பெற்றார்கள். திருமணமும் முடிந்தது. நினைத்ததெல்லாம் முடிந்தாலும் தாம்பத்தியம் சுகப்படவில்லை. சஞ்சிதாவுக்கு செக்ஸில் இருந்த ஆர்வம், ஷானுக்கு இல்லை. அவள் எதையும் ரசித்துச் செய்பவள். படுக்கையில் கொஞ்சிப் பேசிக் கொண்டிருப்பாள்… ஷானோ உறக்கத்தில் ஆழ்ந்திருப்பான். உடலுறவிலும் ஏதோ கடனுக்கு செய்வது போல ஈடுபட்டுவிட்டு, படுத்துக்கொள்வான்.

நல்ல உடலுறவு என்பது திரும்ப அந்த சுகத்தை எப்போது அடையப் போகிறோம் என்று ஏங்குவதாக அமைய வேண்டும். 


சஞ்சிதாவுக்கோ அது வலியும் எரிச்சலும் கலந்த அனுபவமானது. சஞ்சிதா மனதுக்குள் வெம்பிக் கொண்டி ருந்த போது, லண்டனில் அவளோடு படித்த திவ்யா சென்னைக்கு வந்திருந்தாள். அவளிடம் எல்லா விஷயங்களையும் கொட்டித் தீர்த்தாள் சஞ்சிதா. ‘இது ஒரு பெரிய விஷயமே இல்ல’ என்று ஆறுதல்படுத்தினாள் திவ்யா. சில செக்ஸ் சூட்சமங்களையும் சொல்லிக் கொடுத்தாள். அதன் பிறகு சில நாட்களிலேயே பிரச்னை சரியாகிவிட்டது.


அந்த சூட்சமங்கள் என்னென்ன?


செக்ஸ் ஓர் உன்னத அனுபவம். பலருக்கும் அதை பொறுமையாக அனுபவிக்கத் தெரிவதில்லை. ஆண்குறியை, பெண்குறியில் செலுத்தி இயங்குவதே செக்ஸ் என்று நினைப்பவர்களே அதிகம். திருமணத்துக்கு முன் பாலியல் குறித்த விஷயங்களை புத்தகங்களை படித்தாவது தெரிந்து கொள்வது அவசியம். இல்லையென்றால் சுவாரஸ்யமான உடலுறவு சப்பென ஆகிவிடும். கடமைக்குச் செய்யாமல் செக்ஸில் அனுபவித்து ஈடுபட வேண்டும். செக்ஸில் மூன்று அம்சங்கள் இருக்கின்றன.


1) ஃபோர் ப்ளே (Fore Play)
2) ப்ளே (Play)
3) ஆஃப்டர் ப்ளே (After Play)


ஃபோர் ப்ளே என்பது செக்ஸின் ஆரம்ப நிலை.


 செக்ஸில் ஈடுபடுவதற்கான Mood, இந்த நிலையில்தான் கிடைக்கிறது. இருவருக்கும் ஒரே நேரத்தில் ‘மூடு’ வருவது அவ்வளவாக சாத்தியமில்லை. யாராவது ஒருவர்தான் உணர்வுகளைத் தூண்டும் வேலையைச் செய்ய வேண்டும். இதழோடு இதழ் சேர்த்து முத்தம் பதிப்பது, காது மடல்களைக் கவ்வுவது, தலைமுடியைக் கோதுவது, கொஞ்சுவது, கால் விரல்களால் மற்றவரின் கால் விரல்களை தடவுவது போன்ற காம விளையாட்டுகள் இதில் அடங்கும். இதனால் மனம், உடல், ஜனன உறுப்புகள் கலவிக்குத் தயாராகின்றன. ஆணின் குறி விறைப்புத் தன்மையை அடைவதும், பெண்குறியில் நீர் சுரப்பதும் நடக்கிறது. பெண்குறியில் சுரக்கும் நீர் லூப்ரிகேஷனாக செயல்பட்டு, ஆண்குறி எளிதாக உள்ளே சென்று வர உதவுகிறது. பெண்ணுக்கு எரிச்சல், வலி ஏற்படுவதும் குறையும். பெண்குறியில் சரியாக நீர் சுரக்காவிட்டால் கலவியின் போது வலி ஏற்படும்.

ஆண் விஷுவல் ஸ்டிமுலேஷனால் கவரப்படுபவன். அழகான பெண்ணைப் பார்த்தாலே அவன் மனம் கொண்டாட்ட நிலைக்கு வந்துவிடும். பெண், Cognitive level எனும் எண்ணங்கள் மற்றும் சிந்தனைகளால் மட்டுமே கவரப்படுபவள். அதனால், நேரடியாக உறவுக்குச் சென்றுவிடாமல் கதை பேசி, லேசாகத் தீண்டி, உணர்ச்சிகளைத் தூண்டிவிட வேண்டியது அவசியம். இதைத்தான் வாத்ஸ்யாயனர் காமசூத்ராவில், ‘ஆணுக்கும் பெண்ணுக்கும் 64 கலைகளில் சில கலைகளாவது தெரிந்திருக்க வேண்டும்’ எனக் குறிப்பிடுகிறார்.


ப்ளே என்பது ஆணும் பெண்ணும் முழுமையான உணர்ச்சி நிலையில் கலவியில் ஈடுபடுவது. 


இதில் ஏற்படும் உறுப்பு உரசலானது ஆண், பெண் இருவருக்கும் சுகத்தை அளிக்கக் கூடியது. இதில் உச்சக்கட்ட நிலையை அடையும் போது இருவருக்கும் இனம் புரியாத மகிழ்வும் அமைதியும் ஏற்படும். தியானத்தில் கிடைக்கும் அமைதிநிலை உடலுறவின் உச்சக்கட்டத்திலும் கிடைக்கும். இந்த நிலைக்குப் பின் தூங்கிவிடாமல், இதமான விஷயங்களைப் பேசிக் களிக்க வேண்டும்.

ஆஃப்டர் ப்ளே


 என்பது உடலுறவு முடிந்தவுடன் செய்ய வேண்டிய செயல்கள். கட்டிப்பிடித்து, முத்தங்களைப் பரிமாறிக் கொள்ளலாம். மனம் விட்டு பல விஷயங்களைப் பேசலாம். இதனால் நல்ல புரிதல் உருவாகும். தம்பதிகள் உடலுறவை ஒரு நிமிட சுகமாக நினைக்காமல், நெருக்கத்துக்கு உதவும் அணுக்கமான செயலாக நினைக்க வேண்டும். அதன் பின், உடலுறவு இன்பம் பொங்கும் செயலாக இருக்கும்.

மன்மதக்கலை

மன்மதக்கலை என்பது சொல்லித் தருவதில்லை, அது…






பொதுவாக செக்ஸ் என்பது ஒரு குற்றமான காரியமாகவே பெரும் பாலான மனிதர்க ளால் எண்ணப்படுகிறது. இது சரியா? உயிரைப் பறிக் கும் நோய் வந்தால் மட்டும் அது பற்றி அறிந்து கொள்ள ஆவல் கொள்ளும் நாம் செக்ஸ் பற்றி மட்டும் எது வுமே தொரிந்து கொள்ள விரும்புவதில்லை. அப்படி விரும்பினாலும் அது பாவ மான செயல் என்றே கருதுகிறோம். இதுவும் சாரியா? பாலுணர்வு பற்றி துல்லி யமான அறிவு இருந்தால் மட்டுமே அதில் சிக்கல்கள் வராமலும், அப்படியே வந்தாலும் அவற்றை வெற்றி கொள் ளவும் முடி யும். இன்னும் பலர் மன்மதக் கலை என்பது சொல்லித் தருவதி ல்லை, அது தன்னாலேயே ஒவ்வொரு வருக் கும் தெரியும் என்பார்கள். ஆனால் நடைமுறையில் இக் கருத்து கொஞ் சமும் ஒத்து வராது என்று தான் கூற வேண்டும். காரணம் இன்றைக்கு நாகாரிகத்தின் தொட்டில் எனப்படும் நாடுகள் உள்பட உலகெங் கிலும் பாலியல் குற்றங்கள் மலிந்து விட்ட தைக் காண் கிறோம். தவிர பாலியல் பற்றிய தெளிவான அறிவு, விழிப் புணர்ச்சி இல்லாததால் பலரது தாம்பத்தய வாழ்க்கையே சூன்ய மாகிப் போய் விடுவதைப் பார்க்கின்றோம். தவிர இது பற்றிய விழிப்புணர்ச்சி இல்லாமையால் பலர் எய்ட்ஸ் போன்ற உயிர்க் கொல்லி நோ ய்க்குப் பலியாகும் பாரிதாபத்தையும் நாம் காண்கி றோம். எனவே தாம்பத்ய வாழ்க்கை சிறக்கவும், மனிதன் னித னாக வாழவும் உதவும் மன்மதக் கலை யைப் பற்றி அறிந்து கொள்ளவேண்டிய து மிக மிக அவசியம்.
இனி மன்மத ரகசியம் பற்றி தெரிந்து கொள்வோமா??
உலகம் தோன்றியதிலிருந்து இன்று வரையிலும் பாலுணர்வு மனித இனத்தின் அத்தனை பிரிவினரையும் கவர்ந்துள் ளது. இதன் அடிப்படையில் கலை, இலக்கியம், ஆகியவை யும் அமைந் துள்ளன. அதே சமயம் மதம், தத்துவம், சட் டம் போன்ற மனித நடத்தை களை வடிவமைக்கும் கூறு கள் பாலுணர்வு பற்றிய மதிப் பீடுகளையும் நம்பிக்கைகளையும் நிறுவ முயன்றுள்ளன. என வே வரலாற்றின் அடிப்படையில் பார்க்கப்போனால் கலாச்சார ங்களின் எழுச்சியும், வீழ்ச்சியும் கூட மரபு சார்ந்த அல்லது மர பை மீறிய பாலுணர்வுப் பழக்கங்க ளாலும் சிந்தனைகளாலும் ஏற்பட் டுள்ளன என ஆணித்தரமாகக் கூற முடியும். ஒரு வகை யில் இத்தகைய பாலியல் பற்றிய கல் வியின் மூலம் நாம் மனிதர்கள் மற்றறும் மனித இயல்பின் சிக்கல்களையும் பற்றித் தொpந்து கொள்ள முடியும். உளவியல் அறிஞர் சிக்மண்ட் பிராய்டின் கருத் துப்படி செக்ஸ் என்பது ஓர் ஆற்றல் வாய்ந்த உளவியல் மற்றும் உடலியல் சக்தி என்பதே. ஹென்றி மில்லர் என்ற இலக்கிய மேதை தனது நாவல்களில் செக்ஸ் பற்றிய வெளிப்படையான உரையாடல்களைக் கையாண்டு மனித வாழ் வில் செக்சின் முக்கியத்துவத்தைத் தெள்ளத் தெளி வாக எடுத்துக் காட்டு கிறார். அன்றாட வாழ் வில் செக்ஸ் என்ற வார்த்தையை சாதாரண மாகப் பயன் படுத்துகிறோம்., மற்றொரு கோணத் தில் பார்த்தால் அதற்கு பாலுணர்வு என்று பொருள் கொள்கிறோம். ஆனால் அதற்கு அதனினும் ஆழ மான ஒரு பொருள் உள்ளது. அது மனித ஆளுமையின் ஒட்டு மொத்த பரிமாணத்தையும் கொண்டது என்ப தே ஆகும். எனவே
வெறும் பாலுணர்வுக் கிளர்ச்சியை மட்டுமே செக்ஸ் என்ற வார்த் தைக்கு அர்த்தமாகக் கருதுவது அறியாமையிலும் அறியாமை தான்.