@@@@@ அன்ன தானம் என் செய்வது என்றால் அது மட்டுமே வாங்குபவரால் போதும் என்று சொல்லப் படுவது .

@@@@@@ அன்னதான சத்திரங்கள் ஆயிரம் அமைப்பதற்கு பதில் கல்வி சாலைகள் அமைப்பது சிறந்தது என்பார்கள்

@@@@அதைவிட கலவியை ஒருவருக்கு கற்றுக் கொடுப்பது இவ்வுலகம் கோடானு கோடி வருடம் வாழ்வதற்கு சமமானது ,

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

மெனோபாஸ் நேரத்தில் ஏற்படும் பாதிப்புகள் !!!




மாதவிடாய் நிற்கும் நேரத்தில் ஏற்படும் பாதிப்புகள் !!!

பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு மாதவிடாய் ஏற்படுவது நின்று விடும். இது தான் மெனோபாஸ். பொதுவாக 12 மாதங்கள் கழித்து தான் இதை உறுதி செய்வார்கள்.


ஒரு சிலருக்கு ஏதாவது பிரச்சினைகளால் 2 அல்லது 3 மாதங்கள் மாதவிடாய் வராமல் இருந்து மறுபடியும் வரலாம். சிலருக்கு ஐந்து மாதங்கள் கூட வராமல் இருக்கும். திரும்பவும் மாதாமாதம் வர ஆரம்பிக்கும். இதனால் 12 மாதங்கள் தொடர்ந்து கண்காணித்த பின்பும், 'வரவில்லை' என்றால் தான் மெனோபாஸ் என்றே முடிவு செய்ய வேண்டும்.

மெனோபாஸிற்கு பிறகு மாதவிடாய் சுத்தமாக நின்று விடுவதால் உடலில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனின் சுரப்பு நின்று விடுகிறது. இதனால் ஆண்களுக்கு ஏற்படும் ஹார்ட் அட்டாக், கொலஸ்ட்ரால் போன்ற நோய்கள் இந்த வயதுக்குப் பிறகு பெண்களையும் பாதிப்புக்குள்ளாக்குகிறது.

இதைத்தவிர்க்க, ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனை செயற்கையாக சுரக்கச் செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால் வாதம், பித்தம், கபம் ஆகிய தோஷங்கள் சமநிலை பெறும்.

மெனோபாஸ் பொதுவாக 45 வயதுக்கு மேல் வந்தாலும் பெண்களின் உடல் தன்னை அதற்கு 35 வயதிலேயே தயார்படுத்திக்கொள்கிறது. அதனால் அந்த நேரத்தில் இயல்புக்கு அதிகமாக கடினமான வேலைகளைக் குறைத்துக்கொள்வது அவசியம்.

உடல், மனம் மற்றும் புலன்களைக் கட்டுப்படுத்தப் பழக வேண்டும். அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடாது. குழந்தைப் பருவத்தில் எல்லோரது உடலிலும் கபத்தின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். இளமை நெருங்க நெருங்க பித்தத்தின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். முதுமையில் வாதத்தின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். மெனோபாஸிற்கு பிறகு பெண்களுக்கு பெரும்பாலும் வாத சம்பந்தமான நோய்கள் வந்து அவதிப்படுத்தும்.

மெனோபாஸின் போது ஏற்படும் அதிக உதிரப்போக்கைத் தடுக்க...

ஆடுதொடா இலைகள் பத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு அந்த இலைகளை இட்லி குக்கரில் வைத்து ஆவியில் வேக விட வேண்டும். வெந்த இலைகளை ஒரு மெல்லிய, சுத்தமான துணியில் போட்டு இறுக்கிச் சாறு எடுக்க வேண்டும். அந்தச் சாறுடன் சம பங்கு தேன் கலந்து, இரவு படுக்கப் போகும் முன், அருந்த வேண்டும்.

மெனோபாஸ் காலத்தில் சிலருக்கு உடல் சூடாகி உதிரப்போக்கு திடீரென கட்டி கட்டியாக வரும். இதைத் தவிர்க்க நன்னாரி சீந்தில் கொடி பால் கஷாயம் அருந்த வேண்டும். இந்த கஷாயத்தை வீட்டிலேயே செய்யலாம். நன்னாரி, சீந்தில் கொடி இவற்றில் தலா 15 கிராம் எடுத்து கழுவி சுத்தம் செய்துகொள்ள வேண்டும். 100 மில்லி பால், 100 மில்லி தண்ணீர் எடுத்து இரண்டையும் கலந்து, அதில் இந்த இரண்டு மருந்துகளையும் போட்டுக் காய்ச்ச வேண்டும். பாலும், தண்ணீரும் சேர்ந்து 100 மில்லி அளவுக்கு வரும்வரை நன்கு கொதிக்க வைத்து எடுக்க வேண்டும். இளஞ்சூட்டில் இந்த பாலை இரவு படுக்கும் முன்பு சாப்பிட வேண்டும்.

மெனோபாஸ் நேரத்தில் வரும் எலும்பு வலுவிழத்தல் நோயின் பாதிப்புகளைத் தவிர்க்க, மூட்டுகளில் தினமும் நல்லெண்ணை தேய்த்து மிருதுவாக மசாஜ் செய்து விட வேண்டும். தினமும் கறுப்பு எள்ளை மென்று சாப்பிட வேண்டும்.

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

விந்தணு குறைபாட்டை போக்க

விந்தணு குறைபாட்டை போக்கும் இயற்கை மருத்துவ குறிப்புகள் !!!

பண்டைய காலங்களில் குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்பட்டால் பெண்களுக்கு மட்டுமே குறை இருப்பதாக கருதப்பட்டது. தற்போது விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக சோதனை செய்யப்பட்டதில் ஆண்களின் விந்தணுக்களில் குறைபாடு இருந்தாலும் குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்படும் என்று கண்டறியப்பட்டு அதற்கான சிகிச்சை முறைகளும் வந்து விட்டன.

எனவே சரியான அளவில் விந்தணுக்களை அதிகரிக்க இயற்கை மருத்துவமுறைகளை பின்பற்றுங்களேன்.

சாதாரணமாக ஒரு ஆணின் ஒரு மில்லி லிட்டர் விந்தில் குறைந்த பட்சம் 4 கோடி விந்தணுக்கள் இருக்க வேண்டும். அதிக பட்சமாக 12 கோடி கூட இருக்கும். இந்த குறைபாடு தான் முக்கியமான பிரச்சனை. ஆண்களின் விந்தணு உற்பத்தியில் குறைபாடு ஏற்படுவதற்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

உடலில் சூடு எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை சோதனை செய்து கண்டறியலாம். புற்றுநோய் அறிகுறிகள் இருந்தாலோ, மூளையில் குறைபாடு இருந்தாலோ விந்தணு உற்பத்தி பாதிக்கும். அதேபோல் மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, சரியான உடற்பயிற்சி இன்மை, டெஸ்டோஸ்டிரன் சுரப்பு குறைபாடினாலும் விந்தணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும்.

முருங்ககாயை நன்கு வேக வைத்து சாப்பிட்டு வந்தால் காமம் பெருக்கும். விந்து உற்பத்தியை அதிகரிக்கும். முருங்கைப்பூவை நீர் விட்டுக் காய்ச்சி எடுத்து ஒரு அவுன்ஸ் பசும்பாலுடன் கலந்து குடித்து வரவும்.

நெய், மிளகு,உப்பு, பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை, பசலை கீரை, நறுந்தாலி, நலமுருங்கை இவைகளை சேர்த்து துவையலாக்கி சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.

அரசம்பழம், வேர்ப்பட்டை இவைகளை இடித்து தூள் செய்து பாலில் கலந்து குடிக்கவும். அரசம்பழத்தை இடித்து தூளாக்கி தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடவேண்டும்.

பின்னர் ஒரு டம்ளர் பசும்பால் சாப்பிட தாது பலம் பெறும். அமுக்கராங் கிழங்கு பொடியுடன் தேனும் நெய்யும் கலந்து சாப்பிட்டு வரவும். கருவேலமரத்தின் பிசினை எடுத்து சுத்தம் செய்து காயவைத்து லேசாக வறுத்து தூளாக்கி சாப்பிட்டு வர பழைய நிலைமைக்கு வரலாம்.

ஜாதிக்காய் மன அழுத்தத்தை போக்கும். காமம் பெருக்கும்.

விந்து உற்பத்தியை அதிகரிக்கும். ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். 5 கிராம் சூரணத்தை காலை, மாலை பசும்பாலில் காய்ச்சி குடிக்கவும். இது ஆண்மை குறைவை போக்கும். நரம்பு தளர்ச்சியை போக்கும். நீர்த்துப்போன விந்தினை கெட்டிப்படுத்தும். விந்தில் உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.

வெள்ளைப்பூண்டு விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும். இதேபோல் தர்பூசணி பழம் சாப்பிடுவதன் மூலம் விந்தணு உற்பத்தி பெருகும் என்று ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. தினசரி ஒருமணிநேரம் உடற்பயிற்சி செய்யவேண்டும். இது உடலில் ரத்த ஒட்டத்தின் அளவை அதிகரிக்கிறது. இதனால் டெஸ்டோடிரன் ஹார்மோன் சுரப்பும் அதிகரிக்கும். அதேபோல் உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உடலில் நைட்ரிக் ஆக்ஸைடு உற்பத்தியும் அதிகரிக்கும். இது விந்தணு உற்பத்தியை அதிகரிக்கிறது.

திங்கள், 17 ஆகஸ்ட், 2015

சுய இன்பத்தில் இருந்து முழுவதுமாக விடுபட.

அவ்வாறு பேசப்படாததன் காரணமா க எத்தனை இளம் வயதினர் தங்கள் பிரச்சனைகளை வெளிப்டையாகச் சொல்ல முடியாது தங்களுக்குள் மறுகுவதும் குற்றவுணர்வு டன் சோர்ந்து இருப்பதும் உங்களுக்குத் தெரியுமா? தங்கள் திருமண வாழ்வு, எவ்வாறு அமையும், மனை வியைத் திருப்திப்படுத்த முடியுமா, குழந்தைப் பாக்கி யம் கிட்டுமா என்றெல்லாம் பயந்து வாழ்கிறார்கள் என்பதை எத்தனை பெற்றோர்கள் அறிந்திருக்கிறார் கள்.

“ஒரு போதும் குற்றம் செய்யாதவன் முதற் கல்லைத் தூக்கட்டும்” என்று அமுத வாக்குப் போல நானும் இவ்விடயம் பற்றிஒரு கேள்வி எழுப்பினால் எத்தனை பேர் பின்கதவால் நழுவி ஓடுவீர்கள் என்பது தெரியவரும்.

இது பொய்யான செய்தி அல்ல. அமெரி க்காவில் செய்யப்பட்ட ஒரு ஆய்வில் 95% சதவிகிதமான ஆண்களும் 89% மான பெண்களும் தாங்கள் சுயஇன்பம் பெற்றதை ஏற்றுக் கொண்டிருக்கிறார் கள். உண்மையில் எந்த ஒரு ஆணினது அல்லது பெண்ணினது முதன் முதல் பாலியற் செயற்பாடு சுய இன்பமாகவே இருக்கும்.

ஒருவர் தனது பால்உறுப்பைத்தானே தூண்டுதல் செய்து (stimulate)உணர்வெளுச்சியையும், இன்பத் தையும் அடைவதையே சுயஇன்ப ம் எனலாம். தனது ஆணுறுப்பை யோ அல்லது யோனிக் காம்பை (clitoris) யையோ தொடுவது, நீவி விடுவது அல்லது மஜாஜ் ப ண்ணுவதன் மூலம் உச்ச கட்டத் தை அடைவதையே சுயஇன்பம் என்கி றோம்.

ஒருவர் சுய இன்பத்தில் ஈடுபடுவதால், அவருக்கு உடல்ரீதியான பாதிப்போ அல்ல‍து மன ரீதியான பாதிப்போ எதுவும் வர வாய்ப்பே கிடையாது என்பது மருத்துவர்கள் உறுதியாக சொல்கிறார்கள்.

இது தப்பான காரியம் அல் ல என்பதை மேலே சொன் னோம். ஆயி னும் இது ஒரு போதை போலாகி அதை விட முடியாமல் அதிலியே மூழ்கிக் கிடந்தால், வாழ்க்கையானது சேற்றில் சிக்கிய வண்டி போல முன்னேற முடியாது முடங்கிவிடும்.

அத்தகைய நிலையில் ஒருவர் செய்ய வேண்டி யவை எவை?

சுயஇன்பத்தைத் தேடவேண்டிய அவசியம் எத்த கைய நேரங்களில் வருகிறது என்பதை அடை யாளங் காணுங்கள்.

ஆபாசப்படங்கள் பார்ப்பதைத் தவிருங்கள். தனி மை, பொழுது போக்கின்மை, போன்றவை அணு காமல் தவிருங்கள்.

சுய இன்பத்தைத் தூண்டுகிற நண்பர் களின் உறவைத் தள்ளி வையு ங்கள்.

உற்சாகமும் மகிழ்ச்சியும் தரக் கூடிய வேறு நடவடிக்கைகளால் உங்கள் பொழுதுகளை நிறையுங்கள்.

இசை, எழுத்து, ஓவியம், இசை வாத் தியங்கள், போன்ற ஏதாவது ஒரு படைப்பூக்கம் தரும் செயற்பாட்டில் முழுமையாக மனதைச் செலு த்துங்கள்.

கால்பந்தாட்டம், துடுப்பாட்டம் உடற் பயிற்சி, போன்ற விளையாட்டு களில் ஈடுபடுங்கள். யோகாசனம் போன்ற வை உடலுக்கும் உள்ளத் திற்கும் நல த்தைத் தரும்.

பழவகைகளும், காய்கனிகளும் நிறைந்த ஆரோக்கியமான உணவு முறையைக் கைக்கொள்ளுங்கள்.

ஏதாவது சமூகப்பணிகளில் ஈடுபடுவ து உங்கள் மனதைத் திசை திருப்பும். வறிய மாணவர்களுக்கு இலவசமாக டியூசன் கொடுப்பது போன்ற ஏதாவது பணியில் ஈடுபடலாம்.

ஆண்குறி நோய்களும் அறிகுறிகளும்

ஆண்குறி நோய்களும் அறிகுறிகளும்
அச்சம் வேண்டாம் எல்லாநோய்க்கும் தீர்வு உண்டு
1) வாத ஆண்குறி நோய்.
இந்நோயின் அறிகுறிகளும்
அடையாளங்களும் :
1.ஆண்குறி துவாரம் அடைபட்டு,பலவிதமான வேதனைகள் உண்டாகும்.
2.அரிப்பு,
3.எரிச்சல்,
4.குருகுருப்பு,
5.அழல் (வெப்பம் ),முதலியன தோன்றும்.
6.பருப் போன்று கட்டிகள் உண்டாகும்.
7.விஷக்கடியால் ஏற்பட்ட நோய் போன்று தோன்றும்.
8.உடல் அழகுக் கெட்டு தேகம் நலிந்து மெலிந்துவிடும்.

2) பித்த ஆண்குறி நோய்.

இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் :
1.ஆண்குறி சிவந்து காணும்.
2.குறி வீக்கத்துடன்,கடுப்பு,காய்ச்சல் தோன்றும்,
3.உடலுறவில் மிகுந்த ஆசை எழும்,
4.இந்நோய் மாறுவது கடினம்.
மருந்துகள் செய்து கொடுத்தாலும் இந்த நோய் தீருவது கடினம். சில் விஷம் போல் உடலில் உணர்வு தோன்றும்.

3) சிலேத்தும ஆண்குறி.

இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் :
1.ஆண்குறி தடித்து கனத்து மினு மினுப்புடன் வீங்கி காணும்.
2.விதைப் பைகள் வீக்கத்துடன் காணும்,
3.ஊரல் ,சொறி ஏற்படுவதுடன் இருமல் காணும்.
4.வயிறு பொருமல்,பரு,பிளவை எழும்.
5.உடலில் விஷம் ஏறினால் போல பல குணங்களை காட்டும்.

4) திரி தோஷ ஆண்குறி நோய்

இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் :
1.ஆண்குறியில் வாதம் தங்கி நாளுக்கு நாள் இரணமுடன் வீக்கம் தோன்றும்.
2.புண் ஏற்பட்டாற்போல் சிவப்பேறிக்காணும்.
3.அதிக வேதனை காண்பதுடன் சீதம் மிக எழும்
4.விம்மும் தன்மை உடைய நரம்புகள் அடங்கி போகும்.
5.அண்டமும் (விதை கொட்டை )மிக வீங்கும்.

5) இரத்த ஆண்குறி நோய் :

இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் :
1.ஆண்குறி சிவந்து காணும்.
2.எந்நேரமும் வேதனை தோன்றும்.
3.உடலில் அதிக சுரம் காயும்.
4.தேன் போல் கழிச்சல் மிகுந்து வெளியாகும்.
5.எப்போதும் உடலில் எரிச்சல் இருந்து வரும்.
6.நினைவு தடுமாறி வேதனை அடைவர்.

6) அரிசிக்கல் ஆண்குறி நோய்.

இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் :
1.ஆண்குறியில் பல நோய்களை கிளப்பும்.
2.ஆண்குறியிலும்,உடலிலும்,நமைச்சல் தோன்றும்.
3.மூல நோயை ஏற்படுத்தும்.
4.உடல் பொருமிக் காணப்படும்.
5.வியர்வையுடன் ரத்தம் பொங்கும்.
6.சுக்கிலம் கெட்டுவிடும்.

7) சிலேற்பனத்தில் இரத்த ஆண்குறி நோய் .

இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் :
1.கண்களில் பல நோய்களை உண்டாக்கும்.
2.ஆண்குறியில் கடுகு போல் சிறு சிறு கொப்பளங்கள் ஏற்பட்டு அதில் இரத்தமும்,வியர்வையும்,கலந்து காணப்படும்.
3.காந்தலும் தோன்றும்.
4.சில் விஷம் கொண்டதுபோல் உடல் அரிப்பு எழும்.

8) சல ரோக ஆண்குறி நோய் :

இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் :
1.ஆண்குறியில் நீளமகா தடிப்புடன் முளை போன்ற கொப்பளங்கள் அதிகம் உண்டாகும்.
2.அந்த கொப்பளங்களிலிருந்து, சீழும், இரத்தமும் கலந்து வெளியா கும்.
3.அரிப்புடன் எரிச்சலும் காணும்.
4.உடலில் சீதளம் மிகுந்து காணப்படும்.
5.ரோமத்தில் சிலிர்ப்பு எழும்.

9) பித்த இரத்த ஆண்குறி நோய்

இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் :
ஆண்குறி வீங்கும், இலந்தை விதைபோல் தோற்றமளித்து வெடித் து, மாமிசத்தை பெருக்கி சில்விஷம் போல் நோயை அதிகப்படுத்து ம்.

10) மேக ஆண்குறி நோய் :

இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் :
1.கப ரோகம்,இரத்த ரோகம்,போன்ற நோய்கள் எழும்,
2.குட்டமும்,மேகமும் எழும்.
3.ஆண்குறியில் புண்ணும்,தணப்புடன் சீழும் வடியும்.
4.பொருமலும் உண்டாகும்.

11) எரிவு ஆண்குறி நோய்.

இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் :
1.எரிவு ஆண்குறி நோய் ஏற்பட்டால் இரத்தம் கலந்த உஷ்ணம் சிறு நீரில் தோன்றும்.
2.ஆண்குறியில் புண் உண்டாகி எரிவு ஏற்படும்.
3.இன்னும் சிறுசிறு கட்டிகள் தோன்றும்.
4.மயக்கம்,
5.சோபதாபம்,
6.கோழையுடன் இருமல் போன்றவை காணும்.
இன் நோயுடையவர் பிழைப்பது கடினம்.

12) பிடக ஆண்குறி நோய்

இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் :
1. பிடக ஆண்குறி நோய் ஏற்பட்டால் உழுந்து போலவும், பயறு போலவும்,அதிகமாக கொப்பளங்கள் ஏற்படும்.
2. மேலும் ஆண்குறியை சுற்றி நமைச்சல் ஏற்படும்.சன்னியும் வியர் வையும் ஏற்படும்.

13) தாமரைக் காய் ஆண்குறி நோய்

இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் :
1. தாமரைக் காய் ஆண்குறி நோய் ஏற்பட்டால் ஆண்குறி தமரை காய் போல் தடித்து அதில் கொப்பளங்கள் தோன்றி வெடித்து சீழும் இரத்தமும் கலந்து கசியும்.
2. சில்விஷத்தால் விளைந்ததுபோல் தோற்றமுரும். கொடுமையா ன பல நோய்கள் இதனால் உண்டாகும்.

14) விரலாண் குறி நோய்.

இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் :
விரலாண் குறி நோய் தோன்றினால்
1. ஆண்குறியில் விரலைப் போலவும்,
2. புல்லாங்குழலைப் போலவும் தடித்து வீங்கிக் காணும்.
3. மேலும் உடல் வேதனையுரும்.அழல்(சூடு)மீறி (அதிகரித்து) வெள்ளை காணும்.
4. உடலும் இரணம் போலாகும்.

15) அழிவு ஆண் குறி நோய்

இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் :
1. ஆண்குறியானது ரணமுடன் கதளி வாழைப் பழம் போல் காணும்.
2. இரணத்திலிருந்து சீழ் பாயும்.
3. எரிச்சலும் உண்டாகும்.
4. உடல் வேதனை யுறும்.
5. சில்விஷம் ஏறினால் போல் தோன்றும்.
6. கட்டிகள் பளபளப்புடன் அதிகம் எழும்

16) கல்லாண்குறி நோய்

இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் :
1. ஆண்குறியில் குழி ஏற்பட்டு அதிலிருந்து இரத்தமும்,சீழும் வெளி வரும்.
2. மலை போல் சிறு வெளியாகும்.
3. கல்போல் வீக்கம் ஏற்படும்.

17) பிளவை ஆண்குறி நோய்

இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் :
1. பித்தமுடன் வாதமும்கூடி (தொந்தித்து) ஏற்படும் சிலேற்பனத்தா ல் ஆண்குறியில் பிளவை தோன்றும்.
2. இந்த நோய் ஏற்பட உடல் தடிக்கும்.சீதளமும் அதிகரிக்கும்.
3. பிளவை ஆண்குறி நோய் கொண்டவர் பகல் தூக்கம் அதிகம் விரும்புவர்.
4. இக்குணங்கள் காணப்படின் பிளவை ஆண்குறி நோய் என்று அறியவும்.

18) தோல் தடை ஆண்குறி நோய்

இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் :
1. தோல் தடை ஆண்குறி நோய் ஏற்பட்டால் உடல் நைந்து வரும்.
2. ஆண்குறி மலர் வீங்கி,துவாரம் அடைபடும்.
3. இதனால் சிறுநீர் சதா கட்டுப்பட்டு வேதனை தோன்றும்.

19) முள்ளிலாண் குறி நோய்.

இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் :
1. ஆண்குறியில் கொப்பளங்கள் அதிகம் தோன்றும்.
2. எப்பொழுதும் உடல் அனலாகக் காயும்.
3. கட்டிகள் தோன்றி கோசம் வீக்க முறும்.
4. நீர்த்தாரையில் குத்தல் காணும்.
5. உடல் வேதனை தரும்.
இந்நோய் ஏற்பட்டால் தீருவது கடினம்.

20) தம்பன ஆண்குறி நோய்.

இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் :
1. ஆண்குறி பளபளப்புடன் கடுஞ் சிவப்பு நிறமாக மாறும்.
2. ஆண்குறி மொக்கில்வேதனை ஏற்படும்.
3. சுக்கிலம் கசியும்.
4. ரண நாற்றம் வீசும்.
5. சில் விஷம் கொண்டதுபோல குறிகள் காணும்.

21) எரியவு ஆண்குறி நோய்

இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் :
1. ஆண்குறி துவாரம் பெரிதாகும்.
2. எப்போதும் எரிச்சல் தோன்றுவதோடு சோபதாபம் கொள்வர்.
3. கட்டிகள் அதிகமாகப் புடைத்து வேதனையும், தணப்பும் உண்டாகு ம்.
4. சிறுநீர் அதிகமாக வெளியேறும்.
5. சிறுநீரில் இரத்தம் கலந்து வெளியாகும்.
6. சிறுநீர் அடிக்கடி போகும்.
7. ஆண்குறியும் விம்மும்.
8. இறுதியில் காச நோயில் கொண்டு சேர்க்கும்.

22) சுர ஆண்குறி நோய்.

இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் :
1. இரத்தம் பெருகி கசியும்.
2. ஆண்குறியில் தாங்க முடியாத வேதனை உண்டாகும்.
3. குறியின் சருமம் பளபளப்புடன் பழுத்து நைந்து காணும்.
4. இக்கொடிய நோய் சோபத்தை உருவாக்கும்.
5. ஆண்குறியில் கட்டிகள் அதிகம் தோன்றும்.
6. சுர ஆண்குறி நோய் ஏற்பட்டால் மரணத்தை உண்டு பண்ணும் என்று அறியவும்.

23) சதை வளர்த்தி ஆண்குறி நோய்.

இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் :
1. நரம்புகளில் மிகுந்த வேதனை தோன்றும்.
2. ஆண்குறியின் முனை மலரை நைய செய்யும்.
3. சருமத்தை பெருக்க செய்யும்.
4. சில் விஷம் உடலில் ஏறுவதை போன்ற குணங்கள் தோன்றும்.
5. நரம்புகள் தளர்ச்சியுறும்.
6. நடக்க இயலாது.
7. ஆண்குறியில் சதை மிக வளர்ந்திருப்பின் இந்நோய் அசாத்தியம் ஆகும்.

24) தோட பேத ஆண்குறி நோய்.

இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் :
1. ஆண்குறியில் மிளகு போல் கறுப்பு நிறத்தில் சதை தோன்றும்.
2. வெடித்து துர்நாற்றமுடன் புண்ணுண்டாகும்.
3. கட்டிகள், கொப்பளங்கள் ஏற்பட்டு சில்விஷம்போன்ற குணங்க ளை தோற்று விக்கும்.

25) நரம்பு வித்திர ஆண்குறி நோய்.

இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் :
1. திரிதோஷ குற்றத்தால் ஆண்குறி நரம்புகளில் நீர் கோர்க்கும்.
2. குறியை சுற்றிலும் வீக்கம் காணும்.
3. இரத்தம் சிறுநீருடன் கலந்து வெளியேறும்.
4. மேலும் ஆண்குறியில் கட்டிகள் அதிகம் உண்டாகி அதிலிருந்து சீழும் இரத்தமும் வடியும்.
5. நரம்பு வலி சூடு ஏறி அதிகப்படும்

செவ்வாய், 14 ஜூலை, 2015

ஆண்குறி அளவு அதிகரிக்க

உங்கள் ஆண்குறி அளவு அதிகரிக்க 6 சிறந்த பயிற்சிகள்..!

sunny












நீங்கள் உங்கள் அளவு படுக்கையறை சிக்கல்? , அளவு அதிகரிக்க விறைப்பு மற்றும் நிச்சயமாக அதிகரிப்பு கடினத்தன்மை உதவ ஆண்குறி உடற்பயிற்சி ஒரு சில உள்ளன என்பதால் அதை பற்றி கவலைப்பட கூடாது . நீங்கள் வேலையிலிருந்து ஹிட் முன் வலுவான விறைப்பு ஒரு மணி நேரம் எடுத்துக்கொள்ளும் ஆரோக்கியமான உணவுகள் நிறைய உள்ளன என்றாலும், நீங்கள் ஒரு பெரிய ஒப்பந்தம் உதவும் இது பயிற்சிகள் உள்ளன.
கை கொடுக்குமா அளவு அதிகரிக்க ஆறு சிறந்த ஆண்குறி உடற்பயிற்சி ஒன்றாக வைத்து . இந்த எளிய பயிற்சிகள் ஒரு ஒவ்வொரு நாளும் அடிப்படையில் உங்களுக்கு செய்யப்படுகின்றன என்றால், நீங்கள் எந்த நேரத்தில் நல்ல முடிவு கிடைக்கும் . ஒரே நேரத்தில், நீங்கள் நிச்சயமாக உங்கள் முகத்தில் ஒரு புன்னகை வைக்கும் எந்த படுக்கையறை அற்புதங்கள் நிறைய பார்க்க பெறுவோம் . நீங்கள் ஒரு மனிதன் உங்கள் திறமைகளை மேம்படுத்த வேண்டும் என்றால் , இங்கு சிறந்த ஆண்குறி பயிற்சிகள் சில அளவு அதிகரிக்க வேண்டும்.
வலுவான தேர்ந்தெடுக்க 20 உணவுகள் முயற்சி

உடற்பயிற்சி 1
அளவு அதிகரிக்க முதல் ஆண்குறி உடற்பயிற்சி போன்ற சைகைகள் பயன்படுத்துவதால் ‘சரி அடையாளம்’ கை சைகை அதை செய்ய. நீங்கள் செய்ய வேண்டிய அனைத்து மெதுவாக பிடியில் , சரி அடையாளம் உங்கள் தண்டு ஆண்குறியை பிடித்து , அதே நேரத்தில் அது இழுக்க வேண்டும். நீங்கள் குறைந்தது 7 நிமிடங்கள் வெவ்வேறு திசைகளில் அதை நீட்டி வேண்டும். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை இதை நீங்கள் வேறுபாடு பார்க்க செய்யும்.

உடற்பயிற்சி 2
கடினத்தன்மை அதிகரிக்க சிறந்த ஆண்குறி உடற்பயிற்சி கட்டைவிரல் ஒரு கட்டைவிரல் பயன்படுத்தி வருகிறது. முனையில் உன் ஆண்மைக்கு பிடித்துக்கொண்டு மெதுவாக மற்றும் உறுதியாக கீழ்நோக்கி அது இழுக்கும். உங்கள் விரல்கள் அதன் தண்டு ஆதரவளிக்கும் போது உங்கள் ஆணுறுப்பின் கீழ் பகுதியில் உள்ள கட்டைவிரல் வலது வைக்கவும். நீங்கள் படுக்கையறை செல்லும் முன் கடினத்தன்மை ஒவ்வொரு 10 விநாடிகள் அதிகரிக்க இந்த உடற்பயிற்சி செய்யவும் .
உடற்பயிற்சி 3
Stroking முறை மெதுவாக பிடியில் ஒரு கீழ்நோக்கிய இயக்கம் உங்கள் ஆணுறுப்பின் மற்றும் பக்கவாதம் அதை . எனினும், பிடியில் அது மிகவும் இறுக்கமாக நீ இரத்த ஓட்டம் தாமதப்படுத்துவதற்கு, நீங்கள் , கீழே அதை நகர்த்த வகைப்படுத்த முடியாது. அளவு அதிகரிக்க இந்த ஆண்குறி உடற்பயிற்சி முக்கிய நோக்கம் உங்கள் ஆண்குறி தலையில் நல்ல இரத்த ஓட்டம் அனுமதிக்க வேண்டும்.

உடற்பயிற்சி 4
ஒரு சூடான துண்டு பயன்படுத்தி சூடான துண்டுகள் , அதை முற்றிலும் அனைத்து சுடு நீர் கசக்கி மற்றும் உன் ஆண்மைக்கு சுற்றி வைக்கவும். சூடான துண்டு அரவணைப்பு இதனால் விறைப்பு உதவுகிறது மற்றும் அளவு அதிகரிக்க உதவுகிறது ஆணுறுப்பின் வேண்டும் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.

உடற்பயிற்சி 5
விறைப்புத் இல் ஆண்குறி அது ஒரு விறைப்புத்தன்மை போது செய்ய வேண்டும் என்பதால் , நீங்கள் செய்ய ஒரு சிறிய கடினமாக இருக்கலாம் அளவு அதிகரிக்க உடற்பயிற்சி. 10 விநாடிகள் வெவ்வேறு திசைகளில் , பக்கவாட்டாக அதை நீட்சி மூலம் தொடங்க. நீங்கள் முடிவுகளை பார்க்க விரும்பினால், இந்த வாரத்தில் குறைந்தது இரண்டு முறை செய்ய வேண்டும் . குறிப்பு – ஆரம்ப விந்து தவிர்க்க முயற்சி. இந்த விறைப்பு சிறந்த ஆண்குறி பயிற்சிகள் ஒன்றாகும் .

உடற்பயிற்சி 6
சரியான நீட்சி தளத்தில் இருந்து உங்கள் ஆணுறுப்பின் நடத்துவதன் மூலம் ஆரம்பித்து மெதுவாக கீழ்நோக்கி அது இழுக்கும். மெதுவாக அதை நீட்சி போது, சுமார் பத்து பதினைந்து நிமிடங்கள் நீட்டிக்க நடத்த உறுதி. இந்த சிறந்த ஆண்குறி பயிற்சிகள் அளவு அதிகரிக்க மற்றும் கடினத்தன்மை அதிகரிக்க ஒன்றாகும்.

ஆண்களுக்கு பாலியல் ஆலோசனைகள்

ஆண்களுக்கு பாலியல் ஆலோசனைகள்








பல ஆண்கள் உடலுறவு வைத்துக்கொள்வது என்பது, சாலையில் செல்லும் தெரிந்த நபரிடம், போகிற போக்கில் “ஹலோ! எப்படி, வரட்டுமா…” என்பது போல இருக்கிறது. பல ஆண்கள் உச்சக்கட்டம் முடிந்தவுடன் துவண்டுபோய் சுருண்டுவிடுகிறார்கள். உறவுக்குப்பின்னும் நெருக்கம் இருக்க வேண்டும்.
பெண்களுக்கு வெறும் காமத்தை பின்னணியாகக் கொண்ட தொடுதல்களைவிட பரிவான, இதமான தொடுதல், மெல்ல அணைப்பது, கைகளைப் பற்றிக்கொள்வது, முத்தமிடுதல் ஆகியவை மிக முக்கியமானவையாகும். பல பெண்கள், “என் கணவர் படுக்கையறையைத் தவிர மற்ற நேரங்களில் முத்தமிடுவதில்லை” என்ற மனக்குறை உள்ளவர்களாக இருக்கிறார்கள். எப்பொழுதெல்லாம் விருப்பமோ அப்பொழுதெல்லாம் ஒரு முத்தத்தைப் பரிசளியுங்களேன், குறைந்தா போய்விடுவீர்கள்?!]
1. பாலியல் செயலைவிட ஒரு பெண்ணிடம் பேசுவது, அவளின் உணர்வுகளைப் புரிந்துகொள்வது மிக முக்கியமானது.
2. மனைவியிடம் உங்கள் அன்பைத் தெரிவியுங்கள். எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதைக் கூறுங்கள். உள்ளார்ந்து அன்பைப் பொழியுங்கள். இதயத்தை அன்பால் வருடுங்கள்.
3. உங்கள் மனைவியிடம் பிடித்த விஷயங்களைத் தெரிவியுங்கள். அவளது மிருதுவான தோல், குரலின் இனிமை, அழகான இதழ்கள், கவர்ந்திழுக்கும் கண்கள், மெல்லிய புன்சிரிப்பு என உங்களை ஆக்கிரமிக்கும் அத்தனை உணர்வுகளையும் குறிப்பிடுங்கள்.
4. பெண்களின் உணர்வுகள் இதயத்திலிருந்து இயக்கப்படுகிறது. அவர்களுக்கு “காம உணர்வு” வாழ்க்கையில் தனிப்பட்ட விஷயமில்லை. அவர்களின் மனம் இதமாக இருப்பது அவசியம். கணவன் படுக்கையறைக்கு வெளியே எப்படி நடந்து கொள்கிறான் என்பதைப் பொருத்துத்தான் படுக்கையறையின் மகிழ்ச்சியிருக்கும். மனைவியைக் கண்டுகொள்ளாமல் இருப்பது, அதிரப் பேசுவது, மோசமாக நடந்துகொள்வது ஆகியவை அவளை பாதிக்கும். அன்பும் நெருக்கமும் இருவருக்கும் இடையில் இருந்தால்தான் உடல் உறவும் இன்பமாக இருக்கும். வேலையிலிருந்து திரும்பும் கணவன், மனைவிக்கு வாங்கிவரும் பரிசுப்பொருட்கள் அவளுக்கு மகிழ்ச்சியைத் தரும். இந்த மகிழ்ச்சி செக்ஸ் உறவை இரட்டிப்பாக்கும்.
5. செக்ஸ் உறவில் உச்சக்கட்டம் என்பது ஒரு இன்பமான விஷயம். ஆனால், அது எப்பொழுது ஏற்படும் என்பதை கணிக்க முடியாது. ஒரு ஆய்வுப்படி 60 சதவீதம் பெண்கள் மட்டும்தான் உச்சக்கட்ட நிலையைத் தொட்டுள்ளார்கள். மனைவி உச்சக்கட்ட நிலையை அடைய கணவன் உதவ வேண்டும்.
6. உச்சக்கட்ட நிலையைத் தொடவேண்டும் என்ற ரீதியலான உடலுறவு என்பது ஒரு நதியின் அடுத்த கரைக்குச் செல்வதில் கவனம் இருப்பதைப் போன்றது. செல்லும் வழியில் உள்ள ரசிக்கவேண்டிய பல விஷயங்கள் அந்த பரபரப்பில் மறைக்கப்படும். உடலுறவில் ஏற்படும் உச்சக்கட்ட நிலையைவிட, உடல் ரீதியான நெருக்கம், உணர்வுகளின், உணர்ச்சிகளின் நெருக்கம் மற்றும் முன்விளையாட்டுக்களின் மூலமாகப் பெண்கள் உச்சத்தைத் தொடுவார்கள்.
7. பாலியல் உறவைச் சில ஆண்கள் ‘கருமமே கண்ணாகக் கொண்டு” மூர்க்கத்தனமாகச் செயல்படுவார்கள். சிரிப்பதையும், புன்னகை செய்வதையும்கூட மறந்துவிடுவார்கள். இவர்கள் காதல் வயப்பட்டு, சில சின்னச் சின்ன சில்மிஷங்களைச் செய்ய வேண்டும். உடலுறவின்போது கலகலப்பாக இருப்பது அவசியம். ஜாலியான மூடில் பழகுவது அதிக மகிழ்ச்சியைத் தரும்.
8. பெண்களுக்கு வெறும் காமத்தை பின்னணியாகக் கொண்ட தொடுதல்களைவிட பரிவான, இதமான தொடுதல், மெல்ல அணைப்பது, கைகளைப் பற்றிக்கொள்வது, முத்தமிடுதல் ஆகியவை மிக முக்கியமானவையாகும். பல பெண்கள், “என் கணவர் படுக்கையறையைத் தவிர மற்ற நேரங்களில் முத்தமிடுவதில்லை” என்ற மனக்குறை உள்ளவர்களாக இருக்கிறார்கள். எப்பொழுதெல்லாம் விருப்பமோ அப்பொழுதெல்லாம் ஒரு முத்தத்தைப் பரிசளியுங்களேன், குறைந்தா போய்விடுவீர்கள்?!
9. உங்கள் மனைவி, உங்களைத் தழுவி இதமாக, கழுத்து, தலையை வருடிவிடுவது உங்களின் இதயத்தை எப்படித் துள்ள வைக்கிறது! அதுபோலத்தான் உங்களின் நெருக்கமும் அவர்களுக்கு மகிழ்ச்சிகரமானது என்பதை மறந்துவிடாதீர்கள்.
10. உங்களின் உறவு இனிமையாக மாற, மனம் திறந்து பேசுங்கள். ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துங்கள். இதமான, உணர்வுப் பூர்வமான விஷயங்கள் மகிழ்ச்சியைப் பல மடங்காக்கும்.
11. பல ஆண்கள் உடலுறவு வைத்துக்கொள்வது என்பது, சாலையில் செல்லும் தெரிந்த நபரிடம், போகிற போக்கில் ” ஹலோ! எப்படி, வரட்டுமா…” என்பது போல இருக்கிறது. பல ஆண்கள் உச்சக்கட்டம் முடிந்தவுடன் துவண்டுபோய் சுருண்டுவிடுகிறார்கள். உறவுக்குப்பின்னும் நெருக்கம் இருக்க வேண்டும்.
12. உறவின்போது ஆண்களிடம் “என்டார்பின்” இயக்குநீர் அதிகரிக்கும். இதனால் உணர்ச்சிகளை ஆண்கள் உடனடியாகக் கொட்டித் தீர்த்துவிடுவார்கள். பெண்களிடத்தில் இது மெதுவாக வேலை செய்யும். அதற்கு ஈடுகொடுத்து ஆண்கள் செயல்பட வேண்டும். இந்த இணக்கமான போக்கு பெரிய மாற்றங்களைச் செய்யும். அப்போது உறவில் மகிழ்ச்சி எல்லையற்றதாக மாறும்.

கிளிட்டோரிஸ் சுகம்

கிளிட்டோரிஸ் பற்றிய தகவல் - சுகம் 










‘பருப்பு’ என்பது பெண்ணுறுப்பின் நுனியில் பருப்பு போன்று இருக்கும் ஒரு பகுதிதான். ஆங்கிலத்தில் இதன் பெயர் கிளிட்டோரிஸ். பெண்களுக்கு உச்சகட்ட இன்பத்தை வழங்குவதன் இயக்கத்துக்கு சாவி கொடுப்பதே இந்த பருப்புதான். அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்த தம்பதிகள் இல்லற இன்பத்தை ரசித்து ருசித்தவர்கள் ஆவார்கள்.

      பிறப்புறுப்பின் முனையில் துருத்திக் கொண்டிருக்கும் பருப்பு சில பெண்களுக்கு அளவில் பெரியதாகவும், சிலருக்கு சிறியதாகவும் வேறுபட்டிருக்கும். இதன் தொடர்பில் உடம்பில் 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரையிலான நரம்புகள் இயங்கிக் கொண்டிருப்பதால் உணர்சியின் பிறப்பிடம் என்றே இதைக் குறிப்பிடுவார்கள். உள்ளே நுழைத்து ஆட்டம் போடாமலேயே இதன் நுனியில் ஆணுறுப்பை வைத்து லேசாய் உராய்ந்தாலே போதும், பெண்ணுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. பிறப்புறுப்பின் ஆழமான உட்பகுதிகள் இதன் உராய்வில் சிலிர்த்துக் கிளம்பி ஆட்டம் போடும். பெண்கள் சுயஇன்பம் பெறுவது இந்தப் பருப்பை உராய்ந்து…. உராய்ந்து தான். இதன் நீளம் பெண்ணுக்குப் பெண் மாறுபடலாம் என்றாலும், 9 செ.மீ. நீளம் உணர்ச்சிவயப்பட்ட சூழ்நிலையில் நீளும் தன்மை கொண்டதாகும். சிலருக்கு பருப்பு வெளியே துருத்திக் கொண்டிருக்கும். சிலருக்கு வளைந்தும் காணப்படலாம். அது உடல் வாகைப் பொருத்ததாகும்.

    வாழ்கையில் முதல் எட்டு வாரங்கள் உள்ள கருவில் கிளிட்டோரிசும், ஆணுறுப்பும் ஒரே அளவிலும், ஒன்றுபட்ட நிலையிலும் இருக்கும். ஆண் அல்லது பெண் என்று உறுதியாகிவிட்ட நிலையில் ஆணுறுப்பு வளரும். கிளிடோரிஸ் அப்படியே இருக்கும். இரண்டுமே உணர்ச்சி வயப்பட்டிருக்கும் போது விரைப்புடன் எழுந்து நிற்கும். அப்போது அப்பகுதியில் ரத்த ஓட்டம் அதிகமிருக்கும்.

திங்கள், 13 ஜூலை, 2015

உறவில் உச்சத்தை அடைவது எப்படி..?

உறவில் உச்சத்தை அடைவது எப்படி..?

how-does-sex-relate-to-the-zodiac-1365079116-sep-20-2012-1-600x400








பெருவாரியான ஆண்களுக்கு இந்த பிரச்சனை உள்ளது. இதை சரி செய்ய என்ன மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும், சீக்கிரம் விந்து வருவதால் என் மனைவியை திருப்தி படுத்த முடியவில்லை, சீக்கிரம் விந்து வருவதால் திருமணம் செய்யலாமா வேண்டாமா, சீக்கிரம் விந்து வருவது ஆண்மைக்குறைவின் வெளிப்பாடா, என் பல கேள்விகள். இந்தப் பதிவில் அதற்கான விடை உங்களுக்காக.
நீங்கள் மட்டும் இந்த பிரச்சயானால் பாதிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட பெருவாரியான ஆண்களில் நீங்களும் ஒருவர். மனைவியுடன் உறவு கொள்ள நேர்ந்த சில மணித்துளிகளில் விந்து வெளியாகி, உடல் சோர்ந்து உறங்கி விடும் ஆண்களும், காம இச்சை மேலே செல்ல ஆரம்பித்த சில நேரத்தில் கணவன் எல்லாத்தையும் முடித்து விட்டு உறங்கி விடுகையில் உச்சம்கட்டம் என்பதோ முழுமையான காம சுகம் என்ன என்பதோ அறியாமல் ஏமாற்றத்துடன் வாழ்க்கையை நடத்தும் மனைவிகளும் இங்கே மிக அதிகம்.

இதற்கு உடல், பழக்கவழக்கம் மற்றும் மனம் சார்ந்த பல காரணங்கள் உள்ளன.
99% ஆண்கள் சுய இன்பம் கொள்கின்றனர். ஆனால் எப்படி, எங்கே, எவ்வளவு நேரம் சுய இன்பம் காண்கின்றனர் என்பது முக்கியமான காரணிகள். பெரும்பாலும், குளியலறையில், படுக்கை அறையில் என. ஆனால் எல்லோரும் பொதுவாக முயற்சிக்கும் ஒரு விஷயம் உண்டு என்றால், அது சீக்கிரம் விந்தை வெளியேற்றுவது. யாரேனும் வருவதற்குள் முடித்துவிட வேண்டும் என்கிற முனைப்பிலேயே அவர்கள் சீக்கிரம் விந்தை வெளியேற்றி முடித்துவிட முயற்சிக்கிறார்கள்.
இந்தப் பழக்கம் அவர்களுக்கு அப்படியே உடலிலும், மனத்திலும் சில மாற்றங்களை ஏற்படுத்துகிறது. சீக்கிரம் விந்து வெளியேற்றி பழகிவிட்டதால் உடலும் மனமும் அதையே பிரதிபலிக்கிறது. அதாவது சீக்கிரம் விந்து வருத்துதல் தான் சுகம் என்று மனதும், சீக்கிரம் விந்து வெளிற்றியே பழக்கப்பட்டதால் உடலும் அதையே திரும்பவும் செய்கிறது. விளைவு மேலே சொன்ன விந்து முந்துதல் ஒரு பிரச்சினையாய் உருவெடுத்தல்.

ஞாயிறு, 12 ஜூலை, 2015

காம உணர்ச்சி - ராசிக்கு ராசி வேறுபடுமா?

காம உணர்ச்சி என்பது ராசிக்கு ராசி வேறுபடுமா?

காம உணர்ச்சி என்பது ராசிக்கு ராசி வேறுபடுமா? அல்லது ஒரு காலகட்டத்தில் இந்த உணர்ச்சி ஆட்டுவித்தல் என்பது மேலோங்கி நிற்குமா?
இதுபற்றி ஏற்கனவே நாம் போகஸ்தானம் குறித்துப் பேசியுள்ளோம். பொதுவாக இலக்கியங்களிலெல்லம் குறிப்பிடுவது மாதிரி கண்ணோடு கண் நோக்கினாள் என்று கண்ணைத்தான் முக்கிய காரணமாகச் சொல்வார்கள். சூரியன், சந்திரன் பார்வைக்குரிய கிரகங்கள். ஆனால், காம உணர்வுகளைத் தூண்டக்கூடிய கிரகம் சுக்ரன்தான். இதுதான் பாலியல் இந்த உணர்வுகளுக்கெல்லாம். அடுத்து, புணர்ச்சி, உணர்ச்சி, வேகம், செயல்பாடு இதற்கெல்லாம் உரிய கிரகம் செவ்வாய். எவ்வளவு நேரம், எப்படிப்பட்டது என்பதெல்லாம் நிர்ணயிப்பது செவ்வாய். இப்படி பல கிரகங்கள் அதில் அடங்கிக் கிடக்கிறது.வாலிபத்தில் இருக்கும் காமம் கூட முறையாக செய்கிறது. ஆனால் வாலிபத்தை தாண்டி தனக்கு பிறந்த பெண்ணோ, பிள்ளையோ மணமுடிக்ககூடிய அளவிற்கு இருக்கும் போது கூட காம உணர்ச்சி அதிகரிப்பது ஏன்?


இதெல்லாம் பார்த்தீர்களானால் யவனம், இளமை, உணர்ச்சிகளைத் தூண்டக்கூடியது, நரம்புகளைத் தூண்டக்கூடியது புதன். சிலருக்கு காலம் கடந்து கல்யாணம் நடக்கும், சிலருக்கு சீக்கிரம் நடக்கும். அது முக்கியம் கிடையாது. சிலருக்கு 55இல் இருந்து 75 வரை சுக்கிர திசை நடக்கும். அந்த நேரத்தில பார்த்தீர்களானால் காம உணர்ச்சி அதிகமா இருக்கும். முன்பே கூறியபடி, கண் பார்வை சூரியன், சந்திரன். அது பார்க்கும் போதே தூண்டுகிறது. ஆனால், சுக்கிரன்தான் காமத்திற்கு பிரதான கிரகம். அதனாலதான் சுக்கிரனில் இருந்து நீட்சமானாலோ, தவறான கிரகங்களில் சேர்ந்திருந்தாலோ முறையற்ற புணர்வுகளெல்லாம் நிகழும்.
“மகாலஷ்மி மாதிரி மனைவி இருந்தும், குரங்கு மாதிரி வைப்பாட்டி வச்சிக்கிறது” இதெல்லாம் வந்து சுக்கிரனோட ராகு, கேது, சனி இதெல்லாம் சேரும் போது, குறிப்பா சுக்கிரனோடு சனி இருந்தால் மாற்றநிலை புணர்வார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த மாதிரியான கிரக சீர்த்திகள் உண்டு. இரண்டு கிரகங்கள் சேரும் போது மட்டுமே இந்த மாதிரி இருக்கமாட்டார்கள். ஏதேனும் ஒரு கிரகத்தின் திசை வரும்போது இந்த மாதிரியான புணர்ச்சி மாறுபாடுகள், தவறுகள் உண்டாகிறது.
“ரொம்ப நல்ல மனுஷங்க என் புருஷன், நிமிர்ந்துகூட பார்க்க மாட்டாருங்க. இப்ப இந்த மாதிரி ஆயிட்டாருங்க” என்பதெல்லாம் அந்த கிரகத்தோடு திசை அதுவரை வரவில்லை என்று அர்த்தம். அது வந்த உடனே அப்படியே மாறுவார்கள்.
காலம் கடந்த ஞானம்னு சொல்லுவார்கள். ஆனால், காலம் கடந்த காமம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது இல்லையா?
எனக்கு தெரிந்த ஒருவர், திருமணம் ஆனவர். தொழிலில் கடுமையான போட்டி
காரணமாக கடுமையாக உழைக்க வேண்டிய நிலை. இரவு 11.30 மணிக்கு வந்து படுப்பது, காலையில் எழுந்து சென்றுவிடுவது என்று இருந்தது. அப்பொழுது காமமே இல்லாமல் இருந்துவிட்டார். ஆனால், இப்ப ஒரு கடைக்கு நான்கு கடைகள் கட்டி முடித்துவிட்டார். அவருடைய இரண்டு பிள்ளைகளுக்கும் திருமணம் செய்து வைத்தார். ஆனால், அவரும் திருமணம் செய்துகொண்டார். ஏனென்றால், இப்ப அவருக்கு சுக்கிர திசை. இப்ப அவருக்கு வயசு 69. ஆனால் அவரைப் பார்த்தால் அப்படி சொல்ல மாட்டீர்கள். முதலில் ஒல்லியா இருந்தாரு. இப்ப சுக்கிர திசைன்றதால, உடம்பெல்லாம் பூசின மாதிரி, மலர்ந்த முகம் அந்த மாதிரி இருக்கிறார்.
அப்ப இளமை திரும்புகிறது என்பதெல்லாம் உண்மைதானா?
இதெல்லாம் நாங்கள் அனுபவப்பூர்வமா பார்த்தது. இப்ப அந்த திருமணமானவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இளமைக் காலத்தில பிறந்த அந்த இரண்டு குழந்தைகளை விட இந்தக் குழந்தை தகதகன்னு இருக்கிறது.
தமிழ் காம ஆக்கங்கவர் வந்தார். முன்பெல்லாம் புணர்ச்சியின் போது என்னோட மனைவியால ஈடுகொடுக்கவே முடியாது. ஆனால் இப்போது என்
மனைவிக்கு என்னால ஈடுகொடுக்க முடியவில்லை என்று சொன்னார். மூன்று வருடமா இந்தப் பிரச்சனை இருக்கிறது என்றும் சொன்னார்.


அவருக்கு பார்த்தீங்கன்னாஇ சனியும்இ புதனும் ஒன்றாக சேர்ந்து போகஸ்தானத்துல உட்கார்ந்த நிலையில் சனி திசை வந்துவிட்டது. சனியும்இ புதனும் 3ஆம் இடத்தில் சேர்ந்திருந்தா நக்குவது போன்றே இருக்கும். உயிர் குறி எழும்புவதுஇ அதனோட வேகங்கள் இதெல்லாம் இருக்கும். ஏனென்றால் இந்த இரண்டுமே அலி கிரகங்கள். அலி கிரகங்கள் இரண்டும் சேர்ந்து போகஸ்தானத்தில் போய் சேரக்கூடாது.
அந்த டாக்டரைப் பார்த்தேன்இ வயாக்ரா வாங்கினேன் அப்படி இப்படின்னு சொன்னார். தயவு செய்து எங்கேயும் போய் அலையாதீங்க. இதுக்கான சில உணவு வகைகளெல்லாம் இருக்கிறது. இப்ப சனிக்கு கம்புஇ கேழ்வரகுஇ மக்காச் சோளம் அந்த மாதிரி உணவுகளை உட்கொள்ளுங்கள். பிறகு சனிக்கு திறந்தவெளியில அதிக நேரம் இருந்தால் நல்லது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் மொட்டை மாடியில வாக்கிங் போங்க. திறந்தவெளியில் காற்று வாங்குங்கஇ அவித்த உணவுகளைவிட இயற்கை உணவுகளை எடுத்துக்குங்க அப்படீன்னு சொல்லி அனுப்பினேன்.
சனி இயல்பான கிரகம். இயற்கையான கிரகம். அதனால் இயற்கை உணவுகள் எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறினேன். அப்புறம் வந்தாரு. நல்ல மாற்றம் இருக்குங்க என்று சொன்னார்.
இதேபோல பெண்களுக்கும் ஏற்படும் இல்லையா?
ஆமாம், அவருக்கு சில பரிகாரங்களையும் சொல்வோம். பாதரசம், சில வேர்களுடைய சாறு, சில மூலிகைகளுடைய சாறுகளை கட்ட முடியும். அதாவது கட்டுகட்டுவது என்று சொல்வார்கள். அதை அணிந்துகொண்டு புணரும்போது, அதாவது முதுகுத் தண்டுவடம் முடியும் இடத்தில் அந்த மணியை நிறுத்திவிட்டு புணரும்போது புணர்ச்சி வேகம் அதிகரிக்கும். அதுமாதிரி சில பரிகாரங்கள் உண்டு.
கிரகங்களின் போக்கை உணர்ந்து, இப்போது என்ன தசா புத்தி நடக்கிறது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். சில நேரங்களில் சனி திசையில் ராகு புக்தி, சனி திசையில் கேது புக்தி நடக்கும் போது டாக்டர்களிடம் போனா கூட அட்மிட் ஆகணும் சொன்னா கூட, செகன்ட் ஒபீனியன் கேளுங்க. தேர்ட் ஒபனீயன் கேளுங்க.
உங்கள் மகனை என்னவோ சொல்றீங்க. திடீரென்று மூட் அவுட்ல உங்க சட்டையைப் பிடிச்சிடுறான். ஐயோ, நான் வளர்த்ததே மார்ல பாயுதேன்னு அதிர்ச்சியாகி மூலையில முடங்காதீங்க. அந்த நேரம் பையன் கையால அவர் அடிவாங்குகிற நேரமாக இருக்கும். அதுல அதிர்ந்து நெஞ்சை பிடிச்சு உட்கார்ந்து, நான்காவது நாள் மாரடைப்பில் இறந்த தந்தையெல்லாம் உண்டு.
வளர்ந்த பையனையே நம்பி இருப்பாங்க. அவன் திடீரென்று இப்படி நடந்துவிட்ட பிறகு, அவ்வளவுதான்னு அதிர்ச்சியாயிடுவாங்க. இந்த மாதிரி பல நிகழ்வுகளெல்லாம் இதுல உண்டு. அதுல நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு புணர்ச்சி இல்லாமல் போவதும் உண்டு.

புதன், 8 ஜூலை, 2015

ஆண்மை குறைவு அப்படின்னா என்ன??

ஆண்மை குறைவு அப்படின்னா என்ன?? க்கான பட முடிவு




எங்க பார்த்தாலும் ஆண்மை குறைவுன்னு கூவுறாய்ங்க… அது குறையுமா?? அப்படின்னா என்ன??
இதுக்குள்ள மூனு மேட்டர் இருக்கு…
1) செக்ஸ் ஆர்வம்
2) ஆர்வம் ஓகே… செயல்படுவதில் பிரச்சனை.
3) ஆர்வம் ஓகே, செயல்பாடும் ஓகே… ஆனால் குழந்தை பேறு இல்லை. ஒவ்வொண்ணா பார்க்கலாம்.
முதல்ல ‘செக்ஸ் ஆர்வம்’ – ஆர்வமே இல்லாம போவது. துணையை பிடிக்காமல் போகலாம், அல்லது பல்வேறு ‘ஸ்ட்ரஸ்’ காரணமா ஆர்வம் குறையலாம்.. இது முழுக்க முழுக்க சைகாலஜி சம்பந்தப்பட்ட விஷயம்.
வயாக்ரா பப்பு கூட இங்க வேகாது…. மூளை முடியாது போடான்னு சொல்லும்.. உதாரணமா ‘ஓரின’ செக்ஸில் ஆர்வம் உள்ள ஒருவருக்கு எவ்வளவு வயாக்ரா வாயில திணிச்சாலும் கதை ஆகாது. இது நிரந்தர பிரச்சனை.
தற்காலிக பிரச்சனைகளும் இதில் உண்டு. ஆரம்பம் சரியா இருக்கும் அப்புறமா, பார்ட்னரோட உடல் வாசனை, உடை, பழக்க வழக்கங்கள், உடல் மொழி, பேச்சு போன்ற பல விசயங்கள் ஒரு ஆணை மூட் அவுட் ஆக செய்யலாம். ஆர்வத்தை குறைக்கலாம்.
இரண்டாவது ‘செயல்படுவது’ – ஆர்வம் இருக்கும் ஆனால் செயல்பட முடியாம போகலாம், (இதை தான் பல பேர் ஆண்மை குறைவுன்னு நினைச்சிட்டிருக்காங்க)
நன்கு ‘செயல்பட’ மூளைல சுரக்கிற ஒரு கெமிக்கலில் (nitrous oxide) இருந்து ஆண் உறுப்பில் உள்ள பஞ்சு போன்ற மிருதுவான பகுதி வரை பல்வேறு விசயங்கள் காரணமாகுது… அதை எல்லாம் தெரிஞ்சிக்க ஆணுறுப்பு செக்ஸின் போது எப்படி செயல்படுதுன்னு தெரிஞ்சிகிட்டா கொஞ்சம் எளிதா புரியும்….
செக்ஸ் குறித்த ஆர்வம் சரியா இருந்துட்டா… அதாவது பார்ட்னரை எல்லா வகையிலும் பிடிச்சிருந்தா (இன்னிக்கு சில பேர் சந்தேகம் கேட்டிருந்தாங்க அதன் படி எதனால பிடிக்காம போகும்ன்னு ஒரு வரை முறையே கிடையாது.. சில பேருக்கு வியர்வை வாடை, சில பேருக்கு குறட்டை சத்தம், சில பேருக்கு பொண்ணு குண்டா அல்லது ஒல்லியா இருப்பதுன்னு பல காரணத்துனால ஆர்வம் குறையலாம்… அவ்வளவு ஏன் உடல் உறவின் போது பெண்ணின் முனகல் சத்தம் பிடிக்காமல் கூட ஆர்வம் குறையலாம்… ) இதெல்லாம் மீறி ஆர்வம் இருந்துச்சுன்னா… ஒரு சின்ன கண் அசைவோ அல்லது ஸ்பரிசமோ போதும்… ‘செயல்பாட்டுக்கு’ தயார் ஆகிடலாம்… wink emoticon
தயார் ஆன உடன்…. மூளையில இருந்து Nitrous Oxide சுரக்க ஆரம்பிக்கும்… இது இரத்தத்தில கலந்த உடனே.. ஆண் குறியில் உள்ள பஞ்சு போன்ற மிருதுவான பகுதிக்குள்ள இரத்தம் அதிகமா பாயும் உடனே அது பெரிசாகும். உள்ளே போன இரத்தம் வெளியே வராம இருக்க இரத்த குழாய்களின் வாயில் மூடி கொள்ளும். அதனால பெரியதாவே அது மெய்ன்டெய்ன் ஆகும். இது தான் அடிப்படை மெக்கானிசம். ஆனால் கவனிக்க, சிறிது ஆர்வம் குறைந்தாலும் Nitrous Oxide சுரப்பு தடைபடலாம்… உடனடியாக இரத்த குழாய்கள் திறந்து கொண்டு உறுப்பின் வலுவை குறைத்து விடும்.
இங்க தான் வயாக்ரா மாதிரியான மருந்துகள் வேலை செய்யும். அதாவது இயற்கையில் சுரக்க வேண்டிய Nitrous Oxide சுரப்பை செயற்கையாக அதிகரிப்பது, நிற்காமல் பார்த்து கொள்வது ஆகியவை வயாக்ராவின் வேலைகள்… அதனால் விறைப்பு குறையாமல் பார்த்து கொள்ளும். ஆனால் அதிக சர்க்கரை அளவு கொண்ட மற்றும் BP நோயாளிகளுக்கு இது ஆபத்தானது.
ஆர்வம் ஓகே, செயல்பாடு ஓகே… ஆனால் மூன்றாவதான குழந்தை பேறு பிரச்சனை முற்றிலும் வேறு ஒரு கோணம் சார்ந்தது… அது விந்து சுரப்பி சம்பந்தப்பட்டது..
முதல் இரண்டும் இன்பம் சம்பந்தபட்டது… ஆனால் இது அடுத்த தலைமுறை பிரச்சனை…
ஆண்களுக்கு பெரிய மன உளைச்சலை குடுக்க கூடிய கேள்வி எனக்கு குழந்தை பிறக்குமா இல்லியா? என்பது… திருமணத்துக்கு முன்னாடி அனைத்து ஆண்களும் தனக்குள்ள இதை பற்றி ஒரு வினாடியாவது யோசிக்காமல் இருக்க மாட்டான். இது ஒரு சமூக, உளவியல் சார்ந்த பிரச்சனை.
உடலுறவின் முடிவில் அல்லது உச்சத்தில்… வெளியேற்றப்படும் ‘விந்து’ கெட்டியாக இருக்க வேண்டும் என்பது பல முறை டீவி மருத்துவர்கள் சொல்லும் விஷயம் ஆனால் உண்மையில் விந்து கெட்டியாக வெளியேறினாலும் 20 நிமிடங்களுக்குள் அது தண்ணீராக மாறா விட்டால் பிரச்சனை ஆரம்பம். விந்துக்களால் நீந்த இயலாமல் போய் யோனியில் ஒரு ஓரமாக ஒட்டிகொண்டு விடும்.
விந்து அணுக்கள் குறைந்தது 80 மில்லியன்’ல இருந்து 150 மில்லியன் இருக்கனும் (ஒரு மில்லியன் = 10 லட்சம்) இவ்வளவு இருந்தாலும் அதில் ஒருத்தர் தான் வெற்றி வீரன். ஒரு வேளை இந்த அளவு குறைந்தால் அப்பவும் பிரச்சனை ஆரம்பம்.
அதுக்கும் மேல அளவு சரியா இருந்து விந்தின் தலை பகுதியோ (இது தான் குழந்தை உண்டாக்கும் செல்லை தாங்கி கொண்டிருப்பது) அல்லது வால் பகுதியோ (இது தான் யோனிக்குள் நீந்தி செல்ல உதவுவது) சரியா இல்லேன்னாலும் குழந்தை பேறு எளிதில் வாய்க்காது.
சிறு வயதில் வரும் வைரஸ் காய்ச்சல், அம்மை நோய்கள் விந்து உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பிருக்கு, ஆண் குழந்தை பிறந்த உடன் இரண்டு விறைகளும் சரியாக விறை பைக்குள் இறங்கி இருக்கின்றனவா என்பதை அவசியம் கவனிக்க வேண்டும். அப்படி இல்லை என்றாலும் விந்து உற்பத்தியில் பாதிப்பு ஏற்படலாம்.
இருமல், தும்மல் போன்ற தொடர் வயிற்றின் உள் அழுத்தம் அதிகரிக்கும் நோய்களால் விறைக்கும் செல்லும் இரத்த குழாய்கள் பாதிக்கப்பட்டும் விந்து உற்பத்தி தடைபடலாம். விறைக்குள் நீர் கோர்த்தல், விறை வீங்குதல் போன்றவையும் இதை செய்ய கூடும்…
இவ்வளவையும் தாண்டி தான் நம்ம மக்கள் தொகைல இரண்டாவது இடத்துல இருக்கோம்.. wink உணர்ச்சிலை
ஆண்மை குறைவு என்பது இவ்வளவையும் உள்ளடக்கிய ஒரு மேட்டர்…. ஒரு psychu, neuro, autosomal பிரச்சனையை ஏதோ ஒரு லேகியமோ, அல்லது வெளியே அடிக்கும் ஸ்ப்ரே’வோ முழுதாக தீர்க்க முடியாது தகுந்த மருத்துவரை நேர்மையாக சந்திப்பதே நல்லது…
இதுக்கும் மேல இன்னும் பல குழப்பங்கள் குடுக்க கூடிய தலைப்பு இது முடிந்தவரை இதை எளிமையா சொல்லிருக்கேன்.. நன்றி.

திங்கள், 6 ஜூலை, 2015

ஆண்குறி - Truths

5547f-image4



ஆண்குறி மூன்று மெத்தை போன்ற இணை உருண்டைத் திசுக்கள் கொண்ட உறுப்பாகும். ஆண்குறியின் அடியில் ஓர் உருளைத்திசு அமைப்பும் மேல் பகுதியின் இரு திசு அமைப்புக்களும் உள்ளன. இவற்றின் இடையே சிறுநீர்க்குழாய் அமைந்திருக்கிறது. குறியானது விரைப்புத்தன்மை அடைந்த நிலையில் அடிப்புற உருளை ஒரே நேர்க்கோட்டில் இருப்பது போலத் தோன்றும். மெத்து மெத்தென்ற அமைப்பில் இரு புறமும் அமைந்துள்ளன.
இந்த மூன்று உருளைகளிலும் மெத்து மெத்தென்ற திசுக்கள் உள்ளன. அவற்றின் உள்ளே ஏராளமான நுண்ணிய ரத்தக்குழாய்கள் செல்கின்றன. கிளர்ச்சியுற்ற நிலையில் ரத்தம் நிறையப் பாய்வதால் திசுக்கள் உப்பி குறி விரைக்கிறது. குறி முழுவதும் ஓடும் ஏராளமான நரம்புகள் தொடவும், அழுத்தவும் படும்போது எளிதில் கிளர்ச்சியுறும் விதத்தில் அமைந்துள்ளது.
ஆண் குறியின் நுனி அல்லது தலைப்பகுதி நுரை மெத்தை போன்றது. இதில் ஏராளமான நரம்பு நுனிகள் உள்ளன. இது மிக உணர்வுள்ள பகுதி.
ஆண் குறியின் நடுப்பகுதியை விட தலையில் தான் உணர்வலைகள் மிகுதியாக இருக்கும். தலைக்கும் இடைப்பகுதிக்கும் இடையே உள்ள திசுக்களின் வளையமும் தலையோடு முன் தோலைக் கீழ்ப்பகுதியில் இணைக்கும் தோலும் மிக நுண்ணிய நரம்பு நுனிகளைக் கொண்டவை. இவற்றிலும் உணர்வலைகள் அதிகமாக இருக்கும்.
ஆண் குறியின் தலைப்பகுதியை நேரடியாகத் தூண்டுவதை விட நடுப்பகுதியை உராய்வதிலோ மேலும் கீழுமாக இழுப்பதிலோ தான் ஆண்கள் அதிக இன்ப உணர்வை அனுபவிக்கிறார்கள்.
தலைப்பகுதி நேரடியாகத் தூண்டப்படும் போது சில சமயம் வலயும், எரிச்சலும் ஏற்படும்.
ஆண் குறியின் மேல் தோல் மேலும் கீழும் நகரக் கூடியது. முன்தோலில் தொற்றுநோயோ, காயமோ இருந்தால் புணர்ச்சியின் போது வலி எடுக்கும் சிலருக்கு முன்தோல் கழன்று பின்னே போகாமல் வலி எடுக்கும். இதற்கு அறுவை சிகிச்சை உண்டு. ஆண்கள் தினமும் முன்தோலை நீக்கிக் குறியை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். சுன்னத் முறை மூலம் முன்தோலை நீக்கி விட்டால் இந்த வேலை சுலபமாகி விடும்.
முன் தோல் நீக்கும் இந்த அறுவை சிகிச்சையை யூதர்களும், முஸ்லீம்களும் செய்து கொள்கின்றனர். இது அந்த மதத்தினரின் தலைவரான ஆபிரகாம் கடவுளுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி நடப்பதாகக் கருத்து. அமெரிக்காவில் மதம் சம்பந்தப்பட்ட சடங்காக இது நடை பெறுவது கிடையாது. கனடா, மற்றும் ஐரோப்பாவில் இந்த முறை பிரபலம் அடையவில்லை. இந்த முறை சுகாதாரமானது.
காரணம், இதனால் தொற்றுநோய்கள் தாக்கும் வாய்ப்பு குறைகிறது. ஆனால் இதன் காரணமாக ஆண் குறியின் உணர்வாற்றல் குறைவதாகவும் சிலர் எண்ணுகின்றனர் என்பது ஒரு கருத்து. இதனால் நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட முடியும் என்பது இன்னொரு சாரர் கருத்து. ஆனால் இவை அனைத்தும் அறிவியல் அடிப்படையிலான உண்மைகள் அல்ல என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
ஆண் குறிகள் ஆணுக்கு ஆண் மாறுபடும். நிறம்,. அளவு, வடிவம், முன் தோல் இருத்தல் அல்லது நீக்கப்பட்டிருத்தல், ஆகியவற்றில் வேறுபாடுகள் உண்டு. சராசரி ஆண்குறி 9.5 செ.மீ. நீளம் இருக்கும். நீண்ட ஆண்குறிகளைக் காட்டிலும் சிறிய ஆண் குறிகளில் நிறைய ரத்தம் பாய்ந்து விரைத்த நிலையில் இரண்டு வகையும் ஏறக்குறைய ஒரே நீளம் அடைய வழி செய்கின்றன.

பெரிய அல்லது நீண்ட ஆண்குறியே பெண்ணைப் புணரும் போது திருப்தி அடையச் செய்யும் என்பது வெறும் நம்பிக்கை மட்டும் தான். ஆனால் எத்தனை சிறிய ஆண் குறியும் பெண்ணுக்குப் பொருந்தும் என்பது தான் உண்மை. காரணம் பெண் குறியின் நுழை வாயிலில் ஏராளமான நரம்பு நுனிகள் உள்ளன.
அபூர்வமாகச் சிலருக்கு 2 செ.மீ. நீளத்துக்கும் குறைவான ஆண் குறி அமைந்து விடுவதுண்டு. இது இயற்கை செய்யும் குரோமோசோம் கோளாறு. ஒரு வேளை ஆண் சுரப்பான டெஸ்டோஸ்டீரான் என்ற ஹர்மோன் மிகக் குறைவாகச் சுரப்பதால் இந்த நிலை உருவாகலாம். ஆனால் பிற எந்தக் காரணங்களாலும் குறி சிறுத்துப் போயிருந்தால் அதைப் பெரிதாக்க எந்த மருந்தும், களிம்பும், மாத்திரையும் பயன் தராது. ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும்.
அதாவது சிறிய ஆண்குறியால் எந்தப் பெண்ணையும் திருப்திப் படுத்த முடியும். ஆனால் நமக்கு மிகச்சிறிய குறி நம்மால் பெண்ணைத் திருப்திப் படுத்த முடியாது என்று நினைத்துக் கொண்டே இருந்தால் நிச்சயம் பின்நாளில் மன ரீதியான பாதிப்புக்குள்ளாகி ஆண்மைக்குறைவு ஏற்படும் வாய்ப்பு உண்டு.
ஆண் குறியின் அடிப்பகுதியில் இருக்கும் விதைப்பை மிகவும் மெல்லிய உறுப்பு. இதன் மேல் பகுதியில் மயிர் வளர்ச்சி காணப்படும். இதன் உள்ளே டெஸ்டிகிள் எனப்படும் விதைகள் சிப்பிக்குள் முத்துப் போல அமைந்துள்ளன. இந்த உறுப்பு வெப்பம், குளிர்ச்சி, கிளர்ச்சி மற்றும் பயிற்சி போன்றவற்றால் சுருங்கவோ, விரியவோ செய்யும். வெப்பக் காலத்தில் நெகிழ்ந்து தொங்கிய நிலையில் காணப்படும். குளிரில் இறுகிச் சுருங்கி மிகச் சிறியதாகக் காணப்படும். இது தான் விதைகளின் வெப்பம் பாதுகாக்கப்பட முக்கியக் காரணம்.
பொதுவாக ஒரு மனித உடலில் இருக்கக் கூடிய வெப்ப நிலை அதிகம். அந்த வெப்ப நிலையில் விதைப்பைகள் நன்றாகச் செயல் பட முடியாது. அதனால் தான் விதைப்பைகள் உடலுக்கு வெளியே தனியாகத் தொங்கிய நிலையில் இயற்கையாகவே அமைந்துள்ளது.
ஆண் விதைகள் இரண்டு. அவை விதைப்பையில் உள்ளே பக்கத்திற்கு ஒன்றாக உள்ளன. ஒரு விதை மற்றொன்றைக் காட்டிலும் கீழே தொங்கும். பெரும்பாலும் இடது விதை கீழே இருக்கும். இடது கைப்பழக்கம் உள்ளவர்க்கு வலது விதை கீழே இருக்கும். சிலர் புணர்ச்சியின் போது விதைகளை வருடினாலோ பிசைந்தாலோ அதிகக் கிளர்ச்சி அடைவார்கள். இன்னும் சிலர் அப்படி எதுவும் கிளர்ச்சி அடைய மாட்டார்கள். அது அவர் அவர் உடல் அமைப்பைப் பொறுத்தது
ஆண் குறியின் அடிப்பகுதியில் அமைந்துள்ள விதைகளுக்கு இரண்டு தொழில்கள். ஒன்று ஆண் ஹர்மோனைச் சுரக்கிறது.
இன்னொன்று உயிரணு உற்பத்தி. டெஸ்டோஸ்டீரான் என்னும் ஆண் ஹர்மோனைச் சுரப்பது விதைகளே. ஆணுக்குரிய கிளர்ச்சியை இந்த ஹர்மோனே நிர்ணயம் செய்கிறது. இந்த ஹர்மோன் இல்லையேல் ஆண்மை இல்லை.
விந்து விதையில் உள்ள குழாய்களில் உற்பத்தியாகிறது. இந்தக் குழாய்கள் 500 மீட்டர் நீளமுள்ளவை. உயிரணு உற்பத்தியாக 70 நாட்கள் ஆகும்.
ஒரு விந்தணு மூன்று பாகங்களைக் கொண்டது. தலை, இடை, வால் என்பது அந்த மூன்று பகுதிகள். இதன் தலைப்பகுதி அக்ரோசோம் எனப்படுகிறது. இங்கு தான் இதன் ஆற்றல் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். இதனால் தான் விந்தணு நீந்திச் சென்று கரு முட்டையை அடைய முடிகிறது.
விந்தணுக்கள் உற்பத்தியானதும் பல வாரங்கள் விதைகளின் பிற்பகுதியில் உள்ள சுருண்ட குழாய்களில் தங்கி இருக்கும். அவை முதிர்ச்சி அடைந்த பிறகு விதையில் உள்ள குழாயிலிருந்து புறப்பட்டு ப்ரோஸ்டேட் எனப்படும் விந்துப்பையின் உள்ளே சென்று தங்கும். விதையிலிருந்து புறப்படும் 40 சென்டி மீட்டர் நீளமுள்ள வாஸ்டெபரன்ஸ் என்ற நீண்ட குழாயை வெட்டுவதன் மூலம் தான் ஆண் கருத்தடை செய்யப்படுகிறது.
இந்த விந்துப்பையானது சிறுநீர்ப்பைக்குக் கீழே அமைந்துள்ளது. இரண்டுக்கும் இடையில் உள்ள தசை அமைப்பு சிறுநீர் கழித்தலும் விந்து வெளியேற்றமும் ஒரே சமயத்தில் நேரா வண்ணம் தடுக்கிறது. ரெக்டம் எனப்படும் குதம் விந்துப்பையின் பின் புறத்தில் அமைந்துள்ளது. ஆகவே ரத்தப்பரிசோதனை செய்யும் போது விந்துப்பையையும் பரிசோதனை செய்யலாம்.
விந்துப்பை ஒரு விதத் திரவத்தை உற்பத்தி செய்கிறது. இந்தத் திரவத்தின் ஊடே தான் விந்தணுக்கள் உச்சக்கட்ட இன்ப நிலையின் போது பெண் குறியின் உள் பீய்ச்சி அடிக்கப்பட்டுக் கருப்பையைச் சென்று அடைகிறது. விந்துப்பையானது குறைந்தது 30 சதவிகிதம் தான் விந்தை உற்பத்தி செய்யும். மற்ற 70 சதவிகிதம் விந்து நீர்க்குழாயில் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஒரு முறை வெளியாகும் விந்து ஒரு தேக்கரண்டி அளவு (5.மில்லி) ஆகும். ஒரு மில்லி மீட்டர் விந்தில் 4 முதல் 12 கோடி விந்தணுக்கள் உண்டு. அதாவது ஒரு முறை வெளியிடும் விந்தில் 12 முதல் 60 கோடி விந்தணுக்கள் உள்ளன.
ஒருவன் ஒரு முறை பாய்ச்சும் விந்தணுக்களைக் கொண்டு 60 கோடி மக்கள் தொகையை உருவாக்க முடியும் எனக் கற்பனையில் நினைத்துப் பார்க்கவே இயற்கையின் அற்புதத்தை நம்மால் உணர முடிகிறதல்லவா?
விந்தின் நிறம் வெள்ளை அல்லது மஞ்சள். அல்லது சாம்பல் ஒட்டக்கூடிய வழவழப்பான திரவம் அது. வெளியாகும் போது கெட்டியாக இருக்கும். வெளி வந்த பிறகு நீர்த்துப் போய்விடும்.
அதில் தண்ணீர், சளி போன்ற திரவம், ரசாயானப் பொருட்கள், (விந்தணுக்களுக்கு ஆற்றல் தரும் ரசாயனப் பொருட்களும் இதில் அடக்கம்.) ஆண் குழாய்களிலும், பெண் குழாய்களிலும் உள்ள அமிலங்களை எதிர்த்து உயிர் வாழக்கூடிய ரசாயனமும் இதில் உள்ளது.
மன்மதச் சுரப்பிகள் எனப்படும் பட்டாணி அளவில் உள்ள அமைப்புக்கள் சிறுநீர்க்குழாயின் பின்புறத்தில் ப்ரோஸ்டேட் சுரப்பிகளுக்கு அடியில் காணப்படுகின்றன. அவை சுரக்கும் திரவமானது கிளர்ச்சியின் போது உச்சக்கட்டத்திற்கு சற்று முன்னர் ஆண் குறியின் நுனியில் வந்து பனி நீர்த்திவலைகள் போல இருக்கும்.

ஆனால் பெரும்பாலானோர் இதைக் கண்டதே கிடையாது என்பது தான் உண்மை. இன்னும் ஒரு சிலருக்கு ஒரு கரண்டி அளவு கூட வெளியில் கொட்டுவதும் உண்டு. இந்தத் திரவத்தை நாம் சாதாரணமாக நினைக்கக்கூடாது. காரணம் இந்தத்திரவத்தின் வழியாகவும் விந்தணுக்கள் வந்து அபூர்வமாகக் கருப்பிடிக்கச் செய்யும் வாய்ப்புகள் உண்டு. எனவே இதில் அலட்சியம் கூடாது.
குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாத ஒரு சில ஆண்கள் உடலுறவின் போது விந்தைப் பெண் குறியின் உள்ளே செலுத்தக்கூடாது என்று மட்டும் கருதி விந்து வரும் வரை பெண்குறியின் உள்ளேயே ஆண் குறியை வைத்திருப்பார்கள். விந்து வரும் போது மட்டுமே குறியை வெளியே எடுத்து விடுவார்கள். ஆனால் இது தவறு. காரணம் ஏற்கனவே வந்த திரவத்தின் வழியாக ஒரு சில நேரங்களில் விந்தணுக்கள் சென்று கருப்பையை அடையக்கூடும் என்பதை மறந்து விடக்கூடாது.
உடலுறவில் உச்சக்கட்டம் என்பது தான் முக்கியம். ஒரு இனம் புரியாத கிளர்ச்சிகளின் தொகுப்பு என்று கூறலாம். சில சமயங்களில் இந்த உணர்வலைகளில் உடல் முழுதும் சூடேறிப்போகும். சில சமயங்களில் அங்கமெல்லாம் சிலிர்த்துச் சிவந்து விடும். சில சமயம் உரக்கக் கத்திக் கதற வேண்டும் போலிருக்கும்..
சில சமயம் சப்த நாடிகளும் அடங்கி ஒடுங்கிப் போய் சத்தமே இன்றி மூர்ச்சையாகிப் போகும் நிலை வரலாம். இப்படி இதற்கு விளக்கம் எத்தனை தான் சொன்னாலும் தீராது. முடிவும் கிடையாது. பூமியில் கண்ணுக்குத் தெரியாத உயிரிகள் முதல் மனிதன் வரை இதற்குள் கட்டுப்பட்டுக் கிடப்பதிலிருந்தே இந்த உச்சக்கட்டத்தின் மகிமையைப் புரிந்து கொள்ளலாம் அல்லவா?
அவரவருக்குத் தோன்றும் விதத்தில் பலவாறு இந்த உச்சக்கட்ட நிலையானது விவரிக்கப்படும். உதாரணமாக, அந்தக் கட்டத்ததை நெருங்கும் முயற்சியிலேயே பாதி வேடிக்கை முடிந்து விடுகிறது. மீதி வேடிக்கை அத்தனை சிறப்பாக இல்லை…* இது ஒருவரின் மதிப்பீடு.
உணர்வுகளின் உச்சக்கட்டம் ஒரே மாதிரியானது தான். அதாவது தொடுதல், முத்தமிடுதல், கட்டி அணைத்தல், தழுவுதல், புணர்தல், சுய இன்பம் அனுபவித்தல், திரைப்பம் மூலமோ, புத்தகங்கள் மூலமோ, அல்லது கற்பனை மூலமோ இப்படிப் பலவாறு உச்சக்கட்டம் எட்டப்படுகிறது. இது போலப் பல வகைகளில் உச்சக்கட்டத்தை அடைந்தாலும் உடல் அதற்கு ஒரே விதமாகத் தான் அனிச்சையாகப் பலன் கொடுக்கிறது என்பது உண்மை தான்.

வியாழன், 30 ஏப்ரல், 2015

உடலுறவு கொள்ளும் முறை

SDC10568Y



முதலில் பெண்ணை கட்டிலுக்கு கூட்டி சென்று அவளை மெதுவாக கட்டி அணைத்து அவளின் உதடுகளுக்கு, உச்சந்தலை, கன்னம், கழுத்து முத்தம் கொடுத்து பின்பு அவளை கட்டிலில் உட்கார வைத்து அவளை கட்டி பிடித்து அப்படியெ கைகளால் அவளது முலைகளை தடவி அவளின் கழுத்து , முதுகு, இடுப்பு ஆகிய இடங்களில் கைகளில் தடவி முத்தம் கொடுத்து பின்பு அவளின் சாரீயை உரிவி அவளை பாவாடை, ஜாக்கெட் உடன் மீண்டும் தடவி முத்தம் கொடுத்து அவளை சூடு ஏற்ற வேண்டும். பின்பு அவளின் ஜாக்கெட்டின் பட்டேன்களை கழற்ற வேண்டும். அப்போது அவளின் பாடி மேல் தெரியும் முளை மடிப்புகளை கைகளால் தடவி பின்பு முகத்தை வைத்து அதில் உதட்டால் முத்தம் கொடுத்து கட்டி பிடித்து பாடியை கழற்றி பின்பு அவளை படுக்க வைத்து அவளின் இரண்டு முலைகளை இரண்டு கைகளால் நன்றாக மெதுவாக முளைகளின் மேல் உள்ள காம்புகளை கைகளின் விரல்களால் அப்படியெ உருட்டி தடவி பின்பு நாக்கால் காம்பின் முனைகளை மேலும், கீழும், வலதும், இடதும் உருட்டி நன்றாக நக்க வேண்டும்.
அப்போது அவளுக்கு உணர்ச்சி அதிகமாக ஆரம்பம் ஆகும். பின்பு கைகளால் முலையை நன்றாக மெதுவாக தடவி பின்பு வேகமாக அழுத்தி பிசெய வேண்டும் பின்பு அவளின் பாவாடை நாடாவை அவிழ்த்து அதை கழட்ட வேண்டும். பின்பு அவளின் முகத்தில் இருந்து முத்தம் அதாவது உச்சந்தலை முதல் கொஞ்சம் கொஞ்சமாக முலைகளில் முத்தம் கொடுத்து அப்படியே வயிறு, தொப்புள் ஆகிய இடத்தில முத்தம் கொடுத்து தடவி அப்படியே நாக்கால் நக்கி நக்கி கொண்டே பெண்குறி இன் முடியை கைகளால் தடவ வேண்டும்.
அப்போது பெண்குறி பிளவின் மேல் உள்ள பருப்பு ஐ விரல்களால் மேலும் கீழும் சைடு பக்கமும் மெதுவாக தடவினால் அவளுக்கு இன்னும் சூடு அதிகமாக இருக்கும். அப்போது விரல்களை பருப்பு இன் கீழ் உள்ள பிளவின் உள்ள ஓட்டை இல நடு விரலின் முனையை வைத்து உள்ளும் வெளியும் பல முறை செய்து, பின்பு அந்த பெண்குறி மேடின் பகுதி இல் ஒரு முத்தம் கொடுத்து பின்பு பெண்குறி மேடின் முடி உள்ள இடத்தில தவங்கொட்டை வைத்து கொஞ்சமாக தாடி வைத்து இருந்து தடவினால் ரொம்ப சுகமாக இருக்கும். பின்பு அவளின் பெண்குறி இன் பருப்பை நாக்கால் வலதும், இடதும், மேலும், கீழும் வைத்து நாக்கின் முன்புறம் வைத்து தடவினால் ரொம்ப அற்புதமா இருக்கும். அப்போது பருப்பு ஜிவ் ஜிவ் என்று உணர்ச்சி உடன் இருக்கும். அப்போது அவள் உன்னுடைய தலையை பிடித்து இன்னும் நன்றாக சூப்பரா நக்குடா ..சூப்பரா நக்குடா ….. என்று உணர்ச்சி ததும்ப சொல்லுவாள். பின்பு பெண்குறி இன் கீழ் உள்ள பிளவு உள்ள இடத்தில இரண்டு காலையும் விரித்து வைத்து பெண்குறி இல் உன்னுடைய முகம் வைத்து அழுத்தி அதில் உள்ள ஓட்டைஇல் நாக்கு முனை வைத்து நன்றாக நக்க வேண்டும் அப்போது அவள் உணர்ச்சி இன்னும் அதிகமாக இருக்கும் அப்போது பெண்குறி இல் இருந்து ஒரு திரவம் வரும் அதை அப்படியே அதை சுவைத்தால் ரொம்ப சூப்பரா இருக்கும். இது மாதிரி செய்யும் போது முலைகளை இரண்டு கைகளால் அப்படியே தடவி கொடுக்க வேண்டும் ரொம்ப நல்லா இருக்கும்.
அதன் பின்பு அவளை உன்னுடைய ஆண்குறி யை கைகளால் தடவி அதை தட்டி கொடுத்து எழுப்ப‌ வேண்டும். அவளின் கைகளை ஆண்குறி இன் மேல் வைத்து முன்னும் பின்னும் தோலை தள்ள சொல்ல வேண்டும் அப்போது ஆண்குறி நன்றாக டேம்பேர் அக ஆரம்பம் ஆகும் அப்போது அவளை வாய் வைத்து ஆண்குறி இன் முன் புறம் உள்ள பிளவு உள்ள இடத்தில அவளின் நாக்கு நுனி வைத்து மேலும் கீழும் வலது இடது என்று எல்லா பக்கமும் நாக்கை வைத்து மெதுவாக சுழற்ற சொல்லவும். அப்போது ஆண்குறி சூப்பர் அக ஜிவ் ஜிவ் ஜிவ் என்று துடிக்கும். அப்போது உச்சந்தல்லை முதல் பாதம் வரை உணர்ச்சி பொங்கி வழியும். அந்த நிலை ரொம்ப நல்லா இருக்கும்.
பின்பு அவளின் வாயை கொஞ்சம் கொஞ்சமாக உள்லே செலுதி அவளை நன்றாக முன்னும் பின்னும் ஊம்ப சொல்லவும் அப்போது கொஞ்சம் கொஞ்சமாக ஆண்குறி யை முழுவதும் உள்லே தள்ள வேண்டும் அப்போது அவளின் தலை பிடித்து முன்னும் பின்னும் ஊம்ப செய்தால் சூப்பரா இருக்கும். பின்பு அவளை கட்டில் படுக்க வைத்து அவளின் மேல் நீ படுத்து அதாவது அவள் தலை உள்ள இடத்தில உன்னுடைய காலும் உன்னுடைய கால் உள்ள இடத்தில அவளின் தலை இருக்க வேண்டும். அப்போது கொஞ்சம் கீலே இறங்கி அவளின் பெண்குறி உள்ள இடத்தில உன்னுடைய முகம், உன்னுடைய ஆண்குறி உள்ள இடத்தில அவளின் வாய் இருக்க வேண்டும் அப்போது நீ அவளின் பெண்குறி யை இரண்டு களையும் விரித்து நன்றாக பெண்குறி பருப்பு மற்றும் பெண்குறி பிளவு ஓட்டை இல் நாக்கை வைத்து விளையாட வேண்டும் அப்போது அவள் உன்னுடைய ஆண்குறி யை நன்றாக நக்கி நக்கி ஊம்ப வேண்டும்.
அப்போது இவருக்கும் நல்லா மூட் வந்தவுடன் அவளின் பெண்குறி பருப்பின் மேல் ஆண்குறி யை வைத்து தடவ வேண்டும் அப்போது ஆண்குறி இன்னும் அதிகமாக டேம்பேர் ஆகும் பின்பு அவளின் இரண்டு கால்கள் மேலே தூக்கி உன்னுடைய ஆண்குறி ய பெண்குறி பிளவு ஓட்டை இல் வைத்து அழுத்தினால் அது உள்லே போகும் அப்போது வலி கொஞ்சம் இருக்கும் அதற்கு கொஞ்சம் தேங்காய் எண்ணை வைத்தல் சுலபமாக உள்லே போகும் அப்போது முன்னும் பின்னும் உன்னுடைய உடம்பை அசைத்து அசைத்து செய்தால் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சுகமாக இருக்கும் அப்போது அவளின் சவுண்ட் ரொம்ப நல்லா இருக்கும் அதாவது ஹம்மிங் சவுண்ட் வரும் இது மாத்ரி செய்தால் சிறிது நேரத்தில் உச்சகட்டம் அடைந்து பின்பு உன்னுடைய ஆண்குறி இல் இருந்து கஞ்சி வெள்ளை நிறத்தில் அவளின் பெண்குறிக்குள் சென்று விடும் இது தான் உடல் உறவு செயும் முறை.